குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அஅறிவிப்பு.

அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குளறுபடி எழுந்த நிலையில் TNPSC நடவடிக்கை.

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories