Breaking

Thursday, March 5, 2026

2025 டிசம்பர் 31க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியவில்லை - அரசு பள்ளி ஆசிரியை வழக்கு



தமிழக அரசுக்கு உத்தரவு

2025 டிசம்பர் 31க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியவில்லை என ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை ரேணுகாதேவி என்பவர் வழக்கு

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

No comments:

Post a Comment