JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, May 25, 2026

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க கோரிக்கை


தமிழ்நாட்டில் பள்ளிகள் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகையில், “தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும், வெப்ப அலை வீசுவதாலும் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளது.
பள்ளி சேர்க்கை வழிகாட்டி

“தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும்” தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

No comments:

Post a Comment