
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்ததும், கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி





No comments:
Post a Comment