குறள்:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பொருள்:
நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.
Faith is the force of life.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.
பொன்மொழி :
"வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியுமல்ல."
Thought for the Day :
"Responsibility is not a burden. It is an opportunity to prove your character."
பொது அறிவு :
1. தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜுலை 18.
2. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் யார்?
உயர்திரு. ராஜ்மோகன் அவர்கள்.
English words :
Avenue - a road bordered by houses or trees, அழகான தெரு.
Believe - regard as true, நம்பு
NMMS :
அடுத்த உறுப்பைக் கண்டுபிடி:- 4,9,19,39,___
(1)59 (2)69 (3) 79 (4) 74
விடை : (3) 79
புவியியலும் சுற்றுசூழலும் :
ஜூன் 08
நீதிக்கதை
“சிறிய துளி, பெரிய பலன்”
ஒரு கிராமத்தில் அருண், மீனா என்ற இரண்டு பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்களுடைய ஆசிரியர், “தண்ணீர் இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. அதனால் மழைநீரை சேமிக்க வேண்டும்” என்று கூறினார்.
அருண் அந்தப் பாடத்தை கவனமாகக் கேட்டான். வீட்டிற்குச் சென்று, அப்பாவுடன் சேர்ந்து வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு தொட்டியில் சேமிக்கும் ஏற்பாடு செய்தான்.
ஆனால் மீனா, “மழை வந்தால் தண்ணீர் தானே கிடைக்கும்! இதற்கெல்லாம் என்ன அவசியம்?” என்று நினைத்தாள்.
சில மாதங்கள் கழித்து கோடைக்காலம் வந்தது. கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பலர் குடிநீருக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அருணின் வீட்டில் சேமித்திருந்த மழைநீர் இருந்ததால் அவர்களுக்கு சிரமம் இல்லை.
அதைப் பார்த்த மீனா, “நானும் மழைநீரை சேமித்திருக்க வேண்டும்!” என்று உணர்ந்தாள். அடுத்த மழைக்காலத்தில் அவளும் மழைநீர் சேமிப்பு முறையை அமைத்தாள்.
அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் மழைநீரை சேமிக்கத் தொடங்கினர். கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறைந்தது.
நீதி:
💧 “மழைநீரை சேமிப்போம்; நாளைய தண்ணீர் தேவையை பாதுகாப்போம்.”
💧 “சிறு துளி சேர்ந்து பெரிய செல்வமாகும்.”
இன்றைய செய்திகள்






No comments:
Post a Comment