காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதல்வர் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் மனித வளத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் மரியவில் சன், சரத்குமார் மற்றும் மனிதவளத் துறை அதி காரிகள் பங்கேற்றனர். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத் தப்பட்டது. மேலும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்புவது குறித்தும், அரசு ஊழியர்களுக்கான ‘பயோமெட்ரிக்' வருகைப் பதிவை விரிவுபடுத்துவது குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment