Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

எட்டு திக்கிலும் இருந்து நம்மை காவல் காக்கும் பெண் தெய்வங்கள்

1. கிழக்கு - பிராம்மி 2. தென்கிழக்கு - கௌமாரி 3. தெற்கு - வராஹி 4. தென்மேற்கு - சியாமளா 5. மேற்கு - வைஷ்ணவி 6. வடமேற்கு - இந்திராணி 7. வடக்கு - சாமுண்டி 8. வடகிழக்கு - மகேஸ்வரி பிராம்மி பிராம்மி என்பவர் பிரம்மாவின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களை உடையவர். அன்னப்பறவையை வாகனமாக கொண்டவ…
Share:

இந்த பொருட்களை தப்பித்தவறி கூட தானம் பண்ணாதீங்க. தீமையை தரும்.!!!

நான் சில பொருள்களை தானம் கொடுத்தால் அதனால் வர கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள். தர்மம் தலை காக்கும் என்பார்கள். தானம் கொடுப்பதால் நம் பாவங்கள் குறையும். வாழ்விற்கான அர்த்தம் கிடைக்கும். தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம். அப்படி …
Share:

மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது...?

விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவ…
Share:

மகா சிவராத்திரியன்று இதை மட்டும் மறந்தும் செய்யாதீங்க....

 மகா சிவராத்திரியன்று இதை மட்டும் மறந்தும் செய்யாதீங்க....
மகா சிவராத்திரி நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத…
Share:

பக்தியும், பசுமையும் கலந்த முயற்சி வணங்கினால் விநாயகர் கரைத்தால் மரம், செடி

பக்தியும், பசுமையும் கலந்த முயற்சி வணங்கினால் விநாயகர் கரைத்தால் மரம், செடி
விருதுநகரில் அசத்தல் விருதுநகர் : தண்ணீரில் கரைத்த பிறகு மரம், செடிகளாக மாறும் விதை விநாயகர் சிலைகளை விருதுநகரை சேர்ந்த ஒருவர் தயாரித்து அசத்தியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் வீடுகள், அலுவலகங்கள், வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத…
Share:

'ஓம்' மந்திரத்தை உச்சரிப்பதால் இத்தனை பலன்களா?

'ஓம்' மந்திரத்தை உச்சரிப்பதால் இத்தனை பலன்களா?
ஓம் என்னும் மந்திரம், ஆ, ஓ, ம் ஆகிய மூன்று ஓசைகளால் உருவான அற்புத மந்திரம். இந்த மந்திரத்தில் உள்ள மூன்று ஓசைகளையும் ஒருவர் எழுப்பும் சமயத்தில் உடலின் கீழ் பகுதி முதல் வயிற்று பகுதி வரை இயக்கம் பெறுகிறது.'ஓ' என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது மார்பு பகுதி சீரான இயக்கத்த…
Share:

பரிபாடலில் திருமால் பெருமை

எட்டுத்தொகை நூல்களுள் அகம் - புறம் பற்றிப் பாடுவது பரிபாடல். இது செவ்வேள், திருமால், வையை என்னும் மூன்று பிரிவுகளில் சங்கத் தமிழரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அவற்றுள் திருமாலின் தோற்றப் பொலிவையும், அவதாரச் சிறப்பையும் காண்போம். திருமாலில் பெருமைகள் பரிபாடல் தொடர…
Share:

சரஸ்வதி பூஜை அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

 சரஸ்வதி பூஜை அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜை அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வரலாம். "அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா&quo…
Share:

நவராத்திரி இரண்டாம்நாள்

நவராத்திரி இரண்டாம்நாள்
மதுரை மீனாட்சியம்மன் இன்று யானை எய்த திருவிளையாடல் கோலத்தில் காட்சி தருகிறாள்.காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன் பாண்டியநாட்டுடன் போரிட விரும்பினான். அதற்காக சமணர்கள் மூலம் அபிசார வேள்வி ஒன்றை நடத்த, அதிலிருந்து மாய யானை வெளிப்பட்டது. அது பாண்டிய நாட்டை நோக்கி வர …
Share:

நவராத்திரி, தீபாவளி - அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள் பண்டிகை நாட்கள்

நவராத்திரி, தீபாவளி - அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள் பண்டிகை நாட்கள்
சென்னை: தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் 15 நாட்களும் ஐப்பசி மாதம் 15 நாட்களும் இணைந்துள்ளன. அக்டோபர் மாத முற்பகுதியில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகை நாட்களும், அக்டோபர் இறுதியில் தனத்திரயோதசி, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களும் உள்ளன. இந்த மா…
Share:

நவராத்திரி முதல் நாள்! தேவியை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?

நவராத்திரி முதல் நாள்! தேவியை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?
அம்பிகை ஒருத்திதான். ஆனால் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அவளை நாம் ஒவ்வொரு வடிவமாக மனதி பிரார்த்தனை செய்து அந்த வடிவத்துக்கு ஏற்ப மலர், நைவேத்தியம் வைத்து வணங்க வேண்டும். அந்த வகையில் முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான மகேஸ்வரி தேவியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச …
Share:

மஹாசிவராத்திரி பற்றிய வரலாறு...!!!

மஹாசிவராத்திரி பற்றிய வரலாறு...!!!
அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை செய்தாள். இந்த பூஜையே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. முந்தைய காலத்தில் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டது. இந்நிலையில், இரவுப்பொழுதில் அம்…
Share:

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்
கணபதியின் பிறப்பு:
Share:

108 வைணவத் திருத்தலங்கள்

தொடர் எண் தலக்குறிப்புகள் பெருமாள் - தாயார் பாசுரங்கள் அமைவிடம் 01. திருவரங்கம் ரங்கநாதர் ரங்கநாயகி 247 தமிழகம்  -  திருச்சி 02. திருக்கோழி ,  திருஉறையூர்  ( உறையூர் பகுதி) அழகிய மணவாளன் - வாசலட்சுமி 002 தமிழகம்-திருச்சி 03. திருத்தஞ்சை மாமணிக் கோயில் நீலமேகம் - செங்கமலவல்லி 005 தமிழகம்- தஞ்சை
Share:

திருமாலின் வேறு பெயர்கள்

அ அச்சுதன் அசிதன் அஞ்சன் அஞ்சனவண்ணன் அஞ்சனவுருவன் அரவணையான் அரவிந்தலோசனன் அரி அரிந்தமன் அலகைமுலையுண்டோன் அனந்தசயனன் அனந்தன்
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel