1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உள்ள இந்தியாவின் பிரதம ர் களின் பெயர்கள் மற்றும் அவர்கள் ஆட்சியில் இருந்த ஆண்டுகள் பின்வருமாறு : ஜவஹர்லால் நேரு - 15-8-1947 முதல்;27-5-1964 வரை குல்சாரிலால் நந்தா - 27-5-1964 முதல் 9-6-1964 வரை, 11-1-1966 முதல் 24-1-1966 வரை
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நெய்
நெய் ஆயுர்வேதத்தில்
தங்க திரவம் என்றுஅழைக்கப்படுகிறது. அன்ன சுத்தி என்ற
பெயரும் உண்டு. ஆயுளை நீட்டிக்கும். ஞாபக சக்தி வளர்க்கும். ஜீரண சக்தி தரும். குரல் வளம் தரும். தினமும் காலையில்
வெறும் வயிற்றில்அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல்உறுப்புகளை சுத்தப்படுத்தும். சுடுநீரில் அரை
ஸ்பூன் ந…
மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?
மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது? நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.
மூலிகைப் பொடிகளும், அதன் பயன்களும்
மூலிகைப் பொடிகளும், அதன் பயன்களும் அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
இரவில் நன்றாக தூங்க 5 வழிகள்
இரவில் நன்றாக தூங்க 5 வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். பசி ருசி அறியாது, நித்திரை சுகமறியாது என்று சொல்வார்கள். நிலத்தில் கடுமையாக உழைக்கும் விவசாயி, கட்டட தொழில் உள்பட அமைப்புச் சாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோருக்கு உழைப்பின் நிமித்தமாக இரவில் நல்ல…
அசுத்த ரத்தத்தால் ஏற்படும் விளைவுகள்
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்த…
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள..
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள... உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத…
இயற்கை தரும் சத்துக்கள்
இயற்கை நமக்கு தரும் சத்துக்கள் அன்னாசி பழம், பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள், பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரைகளில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றை அளவோடு உட்கொண்டால் மாலைக்கண் நோய் தீரும். சருமம் பொலிவு பெறும்.
இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம்
இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம் என்பதை பார்ப்போம்: நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும…
இதய அடைப்பை நீக்கும் இஞ்சி
இதய அடைப்பை நீக்கும் இஞ்சி இஞ்சி உண்பதால் செரிமானம் ஏற்பட்டு பசியின்மை, வயிற்று பெருமல், தொண்டை கம்மல் முதலியவற்றை போக்கும். பித்த வாயுவை கண்டிக்கும். இதனால்தான் அசைவ உணவு தயாரிக்கும்போது தமிழகத்தில் கண்டிப்பாக இஞ்சியை பயன்படுத்துவார்கள்.
இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்
இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?
இடுப்பு வலி நீங்க அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர். காரணம் இடைவிட…
இந்திய ஆறுகள் / CITY --RIVER --STATES
CITY --RIVER --STATES Agra --Yamuna --Uttar Pradesh Ahmedabad --Sabarmati --Gujarat Allahabad --Ganges -- Uttar Pradesh Ayodhya --Saryu -- Uttar Pradesh Badrinath --Ganges -- Uttarakhand Kolkata --Hooghly -- West Bengal
உடல் ஆரோக்கியம் காப்போம்
உடல் ஆரோக்கியம் காப்போம்... * தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
ஆமணக்கு எண்ணெயின் மருத்துவ குணங்கள்
ஆமணக்கு எண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்! கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிக்க... ஆமணக்கு எண்ணெய் இனிப்பானது. இது விபாகத்திலும் இனிப்பு. இது சீக்கிரமாக வேலை செய்கிறது. இது உஷ்ண மானதும், கனமானதும் ஆகும்.
கர்ப்பப்பை காக்க அவகேடோ
கர்ப்பப்பை காக்க அவகேடோ! அவகேடோவின் விதை அமைப்பு, கர்ப்பப் பையின் உள் வடிவம் போல இருக்கும். ஃபோலிக் சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால், அவகேடோ சாப்பிடுவது கர்ப்பப்பைக்கு நல்லது. ஃபோலிக் சத்து நிறைந்துள்ள நம் நாட்டு காய்கறிகளும் உள்ளன. இவற்றைச் சாப்பிட்டும் கர்ப்பப்பையைப் பல…
அதிமதுரம்
அதிமதுரம்..! • அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில…
அத்திப்பழத்தின் நன்மைகள்!!!
தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! செரிமானத்தை அதிகரிக்கும் :- உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல்…
அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்!
அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்! அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்சினையால், அவதியுறுவோர் ஏராளம்!
அக்கி குணமாக!
அக்கி குணமாக! பப்பாசிப்பழச்சாறும் பசுப்பாலும் கலந்து பூசிலாம் தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினால்குணமாகிவிடும்,





