SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்
அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
இடைநிலை ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை அனைவரும் பிழை செய்யக்கூடிய மற்றும் ஐயம் எழுகின்ற இடம்(அடிப்படைக் கணிதத்தில்) எது?
எண் பெயர்கள்
இன்றைய காலகட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை அனைவரும் பிழை செய்யக்கூடிய மற்றும் ஐயம் எழுகின்ற இடம்(அடிப்படைக் கணிதத்தில்) எது என்றால், அவை எண் பெயர்கள் எழுதுவதே. அதிலும் குறிப்பாக 12, 13,14 ஆகியவற்றை எழுதும் போது தான் சற்று இட…
உண்டு உறைவிடப்பள்ளிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை:- ஆட்சியர் அறிவிப்பு!!
உண்டு உறைவிடப்பள்ளிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை:- ஆட்சியர் அறிவிப்பு!! CLICK HERE
சேலத்தில் இந்திய ராணுவம் நேரடி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது
*கல்வித்தகுதி:* 8th, 10th, 12th, B.Sc
*ஆரம்பதேதி:* 08.07.2018
*கடைசிதேதி:* 06.08.2018
ரயில்வேயில் ஒரு லட்சம் பணியிடங்கள்!
ரயில்வேயில் ஒரு லட்சம் பணியிடங்கள்!
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
சாதி, வருமானச் சான்றிதழ்கள் பெற புதிய செயலி!
சாதி, வருமானச் சான்றிதழ்கள் பெற புதிய செயலி!
வீட்டில் இருந்துகொண்டே பிறப்பு, சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய மொபைல் செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜுலை 3) தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!
தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தன…
இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை !
இந்திய வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தொடர்ந்துவெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வங்கிகளில் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிரேடு பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்
புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த பயிற்சி புத்தகம் ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காமராஜர் கவிதைகள்
காமராஜர் கவிதைகள் 1 - CLICK HERE
காமராஜர் கவிதைகள் 2 - CLICK HERE
காமராஜர் கவிதைகள் 3 - CLICK HERE காமராஜர் கவிதைகள் 4 - CLICK HERE
காமராஜர் கவிதைகள் 5 - CLICK HERE
காமராஜர் கவிதைகள் 6 - CLICK HERE
காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி
நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE
கல்விக்கண் கொடுத்தவர் - CLICK HERE காமராஜர் மக்கள் தலைவர் - CLICK HERE
காமராஜர் சிந்தனைகள் - CLICK HERE
பெருந்தலைவர் காமராசர்- CLICK HERE
காமராசர் LIFE HINTS- CLICK HERE
காமராசர் பொற்காலம் - CLICK HERE காமராஜர் வாழ்க்கை நிகழ்வுகள்-…
முதுநிலை பொறியியல் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற வெள்ளிக்கிழமை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
www.annauniv.edu/tanca2018 என்ற இணையதளம் மூலம் இந்த ஆன்-லைன் விண்ணப்பத்தை பதிவைச் செய்யலாம். அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும…
மகளிர் ஐடிஐ-யில் கலந்தாய்வுத் தொடக்கம்
கிண்டி (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இயங்கி வரும் தொழில் பிரிவுகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எம்.பி.பி.எஸ்.: 62% இடங்களை பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் இதுவரை நிரம்பியுள்ள இடங்களில் 62 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு: நாளை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.










