தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் உலர்ந்த ஆடைகளை அணிந்து தூங்கச் செல்ல வேண்டும்.
பெண்களில் சிலர் சோம்பலால் அணிந்து கொள்ள தேர்ந்தெடுத்த உள்பாவாடைகள் அல்லது நைட்டியால் சருமத்தைத் துடைத்து விட்டு அதை ஈரத்துடன் அப்படியே அணிந்து கொண்டு ப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் புதிதாக இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள்: சட்ட மசோதா நிறைவேறியது
தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
எம்.பி.பி.எஸ்.: அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் இடங்கள் நிரம்பின
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை நிரம்பின.
தமிழகத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 1,900-க்கும் மேற்பட்டோர் அ…
பென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம் !
30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உத்தரவு.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டிடங்கள் பழுது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆய்வின் முடிவில் கட்டிடங்கள் பழுது பார்த்து, தேவையெனில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில…
தந்திர நரி (Sly Fox)
திருக்குறள் நீதிக் கதைகள்
(Thirukural Moral Story)
ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது.
ஆல்ப்ரெட் ராஜாவும் பிச்சைக்காரனும்
அரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
காகமும் நாய்க்குட்டியும்
(Crow and Dog Moral Story)
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.
டி.என்.பி.எஸ்.சி.தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம்!!
வங்கி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது போல் ஆன்லைன் மூலம், தமிழக அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு முடிவுகள் தாமதம் இல்லாமல் உடனே வெளியிட வாய்ப்பு உள்ளது…
மாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி!
மாணவிகளுக்கான யுகம் (UGAM) ஸ்காலர்ஷிப் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகையினை பெற விரும்புவோர் வரும் 15-07-2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.
எமிஸ்' அடிப்படையில் நலத்திட்டம்: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
தமிழகத்திலுள்ள, அனைத்து வகை பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்கள், 'எமிஸ்' எனும் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது
TNPSC - வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியீடு.
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனப் பயிற்சியாளர் (forest apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
CPS - திட்டத்தில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியீடு
புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசுஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட்டும்,கார்களில் செல்லும் நான்கு பேரும் சீட் பெல்ட்டும் போட வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வ…
ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2: பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் ஜூலை 8, 14 ஆகிய தேதிகளில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறவுள்ளது.












