SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் உள்ள 509 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துகிறது.
பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 135 பேருக்கு சேர்க்கை: 32 பேர் பொறியியல் பட்டதாரிகள்
இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான (பி.எட். ) மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் நாளில் 135 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இவர்களில் 32 பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்.
தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் இல்லை என அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
50 அரசு பள்ளிகளில் விரைவில் இலவச வைஃபை வசதி
தமிழகத்தில் முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச வைஃபை வசதி வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ரூ. 9.06 கோடி மதிப்பில், இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த, அரச…
TRB-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250லிருந்து ரூ.300 ஆகவும், இதரபிரிவினருக்கு ரூ.500லிருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது
உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..! ஓர் நெகிழ்சி சம்பவம்...!
தமிழ்க்கடல்Wednesday, July 18, 2018
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை
அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து
வருகிறார் மாணவன் அருண்பாண்டியன். கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான். இந்நிலையில், நேற்று மாலை வ…














