மத்திய அரசு வேலையின்மை சதவீதத்தினைக் குறைக்கப் புதிய முடிவினை எடுத்துள்ளது
இதன் மூலம் ரீடெயில், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறைகளில் தற்காலிக அரசு வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக்
கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மத்திய அரசு வேலையின்மை சதவீதத்தினைக் குறைக்கப் புதிய முடிவினை எடுத்துள்ளது
இதன் மூலம் ரீடெயில், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறைகளில் தற்காலிக அரசு வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி திடீர் அறிவிப்பு!
குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆக.16 முதல் 30ம் தேதிக்கு பதில் ஆக.30 முதல் செப்18 வரை சான்றிதழை பதிவேற்றலாம். பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களின் பட்டியல் ஆக.27இல் வெளியிடப்படும். டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இ -ச…
இருசக்கர வாகனங்களில் செல்லும் போது அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிவது அவசியம்!
புதுவையில் இருசக்கர வாகனங்களில் அரசு ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். பொதுமக்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
பூக்களின் மருத்துவ குணங்கள் தெரியுமா ? படித்து பயன்பெறுங்கள் ! பாகம் -1
ஒவ்வொரு பூக்களிலும் ஒவ்வொரு மருத்துவக் குணங்கள் உள்ளன . பூக்களில் உள்ள அறிய மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துக்கொள்ள தொடர்ந்துப் படியுங்கள் .
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்-15.08.18 !!!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! திருக்குறள்
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச செல்போன் சேவை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே நாகதேவன்பாளையத்தில் ரூ.2 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு…
பி.இ. துணைக் கலந்தாய்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பி.இ. துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் வியாழக்கிழமை (ஆக.16) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகம் வெளியாகுமுன் வழிகாட்டி புத்தகம் வெளியிட்ட இரு பதிப்பகங்கள் மீது வழக்கு
பிளஸ் 1 பாடப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே வழிகாட்டிப் புத்தகம் வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த இரு தனியார் பதிப்பகங்கள் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.







