''அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு, 10 - 15 சதவீத பாடத் திட்டங்கள் குறைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்து உள்ளார்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
9th Standard Question Papers & Answer Keys (New Syllabus Based)
9th Standard Study Materials (New Syllabus Based) Click Here - 9th - Quarterly Model Question Paper - Tamil 1 Click Here - 9th - Quarterly Model Question Paper - Tamil 2 Click Here - 9th - Quarterly Model Question Paper - Tamil 2 Click Here - 9th - Quarterly Model Question Pape…
அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் ஆசிரியர்பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கும் என தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்..
திருச்சி, செப்.7: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி 800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பெற்றோர்
இஸ்ரோ ஒரே ஆண்டில் 22 செயற்கைகோள்கள் ஏவ திட்டம் !
இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் அறிவியலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துக்கொண்டு இருக்கும் இஸ்ரோ (ISRO) தன்னுடைய புதிய இலக்கை
டிவைஸ்களுக்கு புதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்
தற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது..!!அமைச்சர் செங்கோட்டையன்..!!
தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு 3 மனிதர்கள் அனுப்ப இஸ்ரோவின்' ககன்யான்' திட்டம்!
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அடுத்தடுத்து வரும் போட்டித் தேர்வுகள் - முக்கிய தேதிகள் விவரம்
பல்வேறு நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியுள்ளது.
தமிழக வாகன ஓட்டிகளுக்கு வருகிறது ஒரே ஸ்மார்ட் கார்டு.!!
தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வாகன ஓட்டிகள் வாகன உரிமம், ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ் என வாகன சம்மந்தமான அனைத்து தரவுகளையும் தனித்தனியான கோப்புகளாக வைத்துள்ளனர்.
எந்த விலங்கு கடித்தாலும் ரேபிஸ் நோய் வர வாய்ப்பு உள்ளது.
ரேபிஸ் நோயை தடுக்க மட்டுமே தடுப்பூசி உள்ளது. ரேபிஸ் நோய் வந்த பிறகு குணப்படுத்த மருந்துகள் இல்லை. ரேபிஸ் நோய் பரவி மூளையை தாக்கினால் இறப்பு ஏற்படும்... எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியம். Click Download
மாணவர்களுக்கு கூறும் விந்தை செய்திகள்... *அற்புதமான பொது அறிவு
👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – *ஒட்டகப்பால்*. 👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – *கங்காரு எலி*.













