தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பில் முன்மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் மாணவர் நலன் கருதி இலவச பேருந்து அட்டை, மிதிவண்டி, சீருடை வ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!
தமிழ்க்கடல்Sunday, September 09, 2018
ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!
ஆசிரியர்கள் கியூ.ஆர் கோடு மூலம் பாடம் நடத்த மட்டுமே அனுமதி.
வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்
தமிழ்க்கடல்Sunday, September 09, 2018
ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்- சென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபின் அமைச்சர் அன்பழகன் பேட்டி
ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பள்ளி கல்வித்துறையின் பல்வேறு அரசாணைகள் மற்றும் அதன் விளக்கங்கள்
42. G.O.Ms.No. 117 Date.02.07.2013.பொதுப் பணிகள் - பல்வேறு
பல்கலைகழகங்களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை
பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.
அரசுப்பள்ளிகளுக்காக குரல் கொடுக்கும் பிரபல நடிகர்
தமிழகத்தில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து செய்துவரும் பிரபல இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார்.
தற்பொழுது அரசுப்பள்ளிகளில் சில செயல்திட்
தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 25.09.2018.
Applications are invited from qualified persons for the post of CONTROLLER OF EXAMINATIONS of this University. The prescribed application form along with other details can be downloaded from 10.09.2018 from the University website: www.tndalu.ac.in. Last date for receipt of …
சிறப்பாசிரியர்கள் சம்பளம் நிறுத்தம்
தமிழ்க்கடல்Sunday, September 09, 2018
கல்வித்துறையில் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாநில அரசின் பங்களிப்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
TNPSC.-க்கு கை கொடுத்த "ஆன்-லைன்': 7 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணம் சேமிப்பு
தமிழ்க்கடல்Sunday, September 09, 2018
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) ஆன்-லைன் முறை காரணமாக ரூ.100 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் முறை வழியாக 139-க்கும் அதிகமான தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு அவை நடத்தப்பட்டுள்ளன.
2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்துவிட்டால்அல்லது அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா, மாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நாளை துவக்கம்!
முதுகலை ஆசிரியர்களுக்கான 3 நாட்கள் 'நீட்' பயிற்சி, நாளை (செப். 10) முதல் துவங்குகிறது.












