இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 67 பொது மேலாளர், துணை மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?
ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.*
தொலைநிலைக் கல்வி எம்பிஏ, எம்சிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன எம்பிஏ., எம்சிஏ., மற்றும் எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2018 மே மாதத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (செப்.29) வெளியிடப்பட உள்ளன.
வரலாற்றில் இன்று 29.09.2018
செப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.
பி.டி.எஸ்., கவுன்சிலிங் வரும் 30 வரை அனுமதி
மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், 330 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
சுற்றுச்சூழல் கருதி தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள
இந்தோனேசியாவில் பயங்கர சுனாமி! (வீடியோ இணைப்பு)
More reads... https://buc.kim/d/0LNY8l8EBR2n
இன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி தாக்கியுள்ளது.
தமிழக காவல் துறையில் பணியில் சேர வேண்டுமா..! உடனே விண்ணப்பியுங்கள்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றோடு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.
MBBS படிக்க NEET தேவையில்லை.! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வெளி நாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த வருடம் நீட் தேர்வு அவசியம் இல்லை.
அல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள் - இயற்கை மருத்துவம்!
அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த
உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 13-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா`
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா` வெளியானது!
தமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 25 ஆயிரம் பரிசு : கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிப்பு
தமிழக தபால் துறை மூலம் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி கடந்த ஜூன் 15ம்தேதி அறிவிக்கப்பட்டது.
















