கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது "ஆச்சரியமாக" இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பல்கலையில் பேராசிரியர் நியமன அறவிப்பு வெளியீடு
சென்னை:சட்ட பல்கலையில், தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்துக்கு,அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழக அரசின், அம்பேத்கர் சட்டபல்கலையில், உதவி பேராசிரியர் பதவியில், தற்காலிக நியமனம் செய்யப்படஉள்ளது.
இதற்கு தகுதியானவர்கள், தங்கள் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல்,சட்ட பல்கலையின், www.tn…
அனைத்து அரசு பள்ளிகளிலும் 400 மீட்டர் ஓடுதளத்துடன் விளையாட்டு மைதானங்கள் - சர்வே எண்ணுடன் விவரம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
விளையாட்டு மைதானங்கள் சரிவர இல்லாததால், திறன்வாய்ந்த மாணவர்களும், விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
TNTET - தேர்வு அறிவிப்பால் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி தேக்க நிலை இருக்காது - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஆசிரியர் தகுதி தேர்வு தேதி குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி தேக்க நிலை இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
TET - Tamil Paper I & Paper II - Model Question Paper with Answer
TET - Tamil Paper I & Paper II - Model Question Paper with Answer - Kaviya Coaching Centre - Click here
மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? மார்ச் 8-ன் போராட்ட வரலாறு!
பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது.
1…
மூலம் நோய் கண்டறியும் முறை - மருத்துவ சிகிச்சை
மூலம் என்பது (Piles) மலம் கழித்த பிறகு வலி இல்லாமல் இரத்தமாக கொட்டுதல் (Fresh Blood) மலத்துவாரத்தில் உள்ள சதை அதிகமாக உள்ளதும், சதைக்கடியில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிந்து இருப்பதுமாகும். மூலமானது (Young adult) குறைந்த வயதுள்ள பெரியவர்களுக்கு வரும். மலம் கட்டியாகவும், இறுக…
அறிவியல் விழிப்புணர்வில் அசத்தும் ஆசிரியர்!
கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் உடுமலையைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள ராகல்பாவி என்ற கிராமத்தில், அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு…
இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 2 பேருக்கு அறிவிப்பு!
ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.ஒவ்வொரு துறையிலும் விருது பெறும் நபரை அதற்கான கமிட்டி தேர்வு செய்யும். அந்த வகையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் நபரை ஸ்வீடிஷ் இலக்கிய கமிட்டி…
வீட்டிலேயே ஜாலியா வேலை பாருங்க.. இந்தா பிடிங்க ஸ்மார்ட் போன், லேப்டாப்.. அசத்தப் போகும் மத்திய அரசு! Smart phone Laptop
வீட்டிலேயே ஜாலியா வேலை பாருங்க.. இந்தா பிடிங்க ஸ்மார்ட் போன், லேப்டாப்.. அசத்தப் போகும் மத்திய அரசு! Smart phone Laptop வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களை ஊக்குவிக்க புதிய சலுகைத் திட்டத்தை மத்திய அரசு விஸ்தரிக்கவுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அடிப்…
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா?
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித…
நடவடிக்கைகளைத் திரும்ப பெற வேண்டும்! -தமிழகம் முழுவதும் மீண்டும் ஆசிரியர்கள் போராட்டம்!
தமிழகத்தில் ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களுடைய கோரிக்கைகள் நிரந்தரமான தீர்வுகளை நோக்கி இன்னும் நகர்ந்தபாடில்லை.
தமிழகத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்…
பிளஸ் 2 கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினம்: சென்டம் குறைய வாய்ப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
இதனால் அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 பொதுத்…
















