SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளி தேர்வு தேதிகள் அதிரடி மாற்றம்.! கோடை விடுமுறை 50 நாள்.!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்.!!
17 வது மக்களைவை தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி, வேட்பாளர், தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என்று தீவிரமாக காலத்தில் இறங்கியுள்ளனர்.
இதேபோல், வாக்குசாவடிகளாக பயன்பட்டு வரும் பள்ளிகளில் தேர்வுகள் நடக்காமல் இருக்க மு…
தேர்தல் பணிகளை செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு கட்சித்தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில், …
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் போலீஸ் டி.எஸ்.பியாக தேர்வு
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஆர்.வடிவேல் (வயது 37). இவர் பிஎஸ்ஸி (கணிதம்) எம்.ஏ.பிஎட். (வரலாறு) பட்ட படிப்பு முடித்து, அம்மா பேட்டை அருகே உள்ள மறவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். கடந்த 17…
அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் பணி: இனி நேரடி நியமனம் இல்லை
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் அரசால் நேரடியாக நியமிக்கப்படமாட்டார்கள் எனவும், வெளிமுகமை (அவுட்சோர்சிங்) மூலம் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வித் து…
சுவீடனில் கார்ப்பரேட் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோ Robo
சுவீடனில் கார்ப்பரேட் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோ ROBOஸ்டாக்ஹோம்:
உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங…
உலக 'பை' தினம் - மார்ச் 14 world pi day 2019
உலக 'பை' தினம் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், 'பை'யின் மதிப்பான '3.14' என்ற எண்ணை, மார்ச் 14 குறிப்பதுதான்.
அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)பை தினத்தில் பிறந்தவர். 'பை'யின் தோராயமான பின்ன மதிப்பு '…
BEOs Training - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - Zone வாரியான பயிற்சி நடைபெறும் தேதி அறிவிப்பு.
Leaming Outcomes and Post NAS Activities - Orientation Training for BEOs - Reg. Click here - BEOs Training Dates and Proceedings ...
TET - Tamil Paper I & Paper II - Model Question Paper with Answer
TET - Tamil Paper I & Paper II - Model Question Paper with Answer - Kaviya Coaching Centre - Click here
TET - Paper II - Maths,Physics, Chemistry, Biology - Model Test 3 - Question And Answer
TET - Paper II - Maths,Physics, Chemistry, Biology - Model Test 3 - Question And Answer - Kaviya Coaching Centre - Click here
அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது: பள்ளிக்கல்வித்துறை அரசாணை
அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தற்காலிக தொழிலாளர்களாகவே நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 2018ம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் இடமாறுதலில் முறைகேடு நடந்ததாகவும், எனவே லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு த…
School Morning Prayer Activities - 14.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
உரை:
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.
பழமொழி:
Marriages are made in heaven
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட…
உதவி ஆய்வாளர் தேர்வு: 17-இல் வழிகாட்டி முகாம்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஃபோக்கஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வை நடத்தி வருகிறது.
தற்போது 969 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெ…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 12,546 பள்ளிகளச் சேர்ந்த 9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும் 38,176 தனித்தேர்வர்களும் எழுதவுள்ளனர்.
சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் உள்ள 213 மையங்களில் 50,687 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்ற…
வரலாற்றில் இன்று 14.03.2019
மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டின் 73 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 292 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1489 – சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.
1794 – எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில்…

















