பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று ஆங்கிலம் முதல் தாள் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் வேதனையுடன் கூறினார்கள். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ் முதல் தாள் மற்றும் 2ம் தாள் தேர்வுகள் ந…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
முதன்முறையாக உளவியல் தேர்வு
வழிகாட்டி கருத்தரங்கில் மாணவர்களுக்கு உளவியல் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் எந்த போட்டித் தேர்வை எழுதலாம், என்ன படிப்பை தேர்வு செய்யலாம், எந்த வேலைக்கு செல்லலாம் என்பது குறித்து ஆலோசனை முதன்முறையாக வழங்கப்பட்டது.இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லுாரி உளவியல் பேராசிரியர் சு…
School Morning Prayer Activities - 22.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
உரை:
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
பழமொழி :
Be just before you are generous
ஆற்றில் போட்டாலும் அளந்து…
வரலாற்றில் இன்று 22.03.2019
மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
1829 – கிரேக்கத்துக்கான எல்லை…
டாப் 10 படிப்புகள்..! எதைப் படித்தால் எப்படி ஜொலிக்கலாம்...?
பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் ? எந்தத் துறை தங்களுக்கு சரியானது என சிந்திக்கத் துவங்கியிருப்பர். மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையை இந்த தருணம் தான் தீர்மாணிக்கிறது. இனி எந்தப் படிப்பு, எந்த வேலைக்கு வழிவகுக்க…
ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையானது வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 890 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படித…
ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வருகிற ஜூன் மாதம் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வை எழுதவுள்ள முதலாம் மற்றும் இரண்…
இனி வாட்ஸ்ஆப்பில் யாரும், யாரிடமும் ஏமாற முடியாது!. வந்தது புதிய வசதி!.
சமூக வலைதளத்தில், வாட்ஸ் ஆப் பலருக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது.
நாளுக்கு நாள் வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் செய்து வருகிறது.
தற்போது மொபைல்போன் என்பது அனைவரின் உயிர்நாடியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ந…
கூகுள் பிளஸ் வலைதளம் நிரந்தரமாக மூடப்படுகிறது
கூகுள் பிளஸ் கணக்குகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுவதால் தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனமும் கூகுள் பிளஸ் வலைதளம் தொடங்கப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்களிடம் …
ரயில்வே ஹெல்ப்பர் வேலைக்கு போட்டியிடும் 82 லட்சம் பட்டதாரிகள்
ரயில்வேயில் கீழ் நிலையில் வேலை பார்க்க பட்டப்படிப்புகளை முடித்த 82 லடசம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
அண்மையில், ரயில்வே 62,907 லெவல் 1 பணியாளர்களையும் 1,88,721 குரூப் D பணியாளர்களையும் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கு 2 கோடிக்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்தனர். …
TET_PAPER_ONE_QUALIFICATION- பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டு பெற்றவர்களும் எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது.
TET_PAPER_ONE_QUALIFICATION
1. Higher Secondary முடித்து D.t.Ed., முடித்தவர்கள், மற்றும் D.t.Ed., Final year படிப்பவர்கள் எழுதலாம்.
2. Higher Secondary முடித்து பின்னர் B.EI.Ed., நான்காம் ஆண்டுபடிப்பவர்கள் எழுதலாம்.
3. பட்டப்படிப்பில் 50% பெற்று B.Ed., இரண்டாம் ஆண்டுபெற்றவர…
12 லட்சம் ஓட்டுகள் என்னாகும்? ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அ.தி.மு.க., அரசு மீது கடும் கோபம்
'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அ.தி.மு.க., அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அப்போதே, 'தேர்தலில் எங்கள் வலிமையை காட்டுவோம்' என, வெளிப்படையாக எச்சரித்தனர்.
ஆனாலும், இவர்களின் எதிர்ப்பை சமாளிக்கு…
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் - தேசியக் கருத்தரங்கம்
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் 2019 மார்ச்சு 20 அன்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ.விசயராகவன் அவர்க…
இந்த இரண்டு மாத பள்ளி, விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்ய வேண்டியது என்ன..? பெற்றோர்களின் கவனத்திற்கு..!
பெற்றோர்களின் கவனத்திற்கு..!
இந்த இரண்டு மாத பள்ளி, விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்ய வேண்டியது என்ன..?
Mobile,TV என்று வெட்டியாகப் பொழுதைப் போக்காமல் கீழ்க்கண்ட செயல்களை முயற்சிக்கலாம்,
அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்…
கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற முடியாது : உயர்நீதிமன்றம்
கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற தேர்தல் ஆணையம் சட்டத்தில் இடமில்லை என்றும் பிரார்த்தனைக்காக வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர தயாராக இருக்கிறோம் என…

















