Foreign visit permission instruction and forms
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஜாக்டோ- ஜியோ ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது
இச் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அச்சங்கத்தின் சிற…
பெற்றோர் ஓட்டு போட்டால் பிள்ளைகளுக்கு 4 மதிப்பெண்'
லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க செய்யும் முயற்சியில், தேர்தல்ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது
இதற்கு வலுசேர்க்கும் வகையில், கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, நுாதன திட்டத்தை அறிவித்துள்ளன
கர்நாடக மாநிலத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியரின் …
களமிறங்கும் ரோபோ டீச்சர்ஸ்...! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..
பள்ளியில் ரோபோக்கள் மூலம் பாடம் விரைவில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வக…
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
School Morning Prayer Activities - 01.04.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
உரை:
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
பழமொழி :
A snake could make an army panic
பாம்பென்றால் படையும்…
வரலாற்றில் இன்று 01.04.2019
மார்ச் 1 கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
1565 – ரியோ டி ஜன…
ஃபேஸ்புக்கின் புதிய கட்டுப்பாடு அடுத்தவாரம் முதல் நடைமுறைக்குவருகிறது
உலக முழுவதிலும் பன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் அதிகளவில் வலம்வர தொடங்கியுள்ளது. இதனால் பல வன்முறை சம்பவங்களும் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அதுபோன்ற கருத்துக்களை பகிர்வதற்கு தடைசெய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த…
சீரகத்தில் (கருஞ்சீரகம்) உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்!!
சீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு.
உணவுகள் செரிமானம் ஆவதற்கு பல என்சைம்கள் உடலில் வேலை செய்கின்றன. சீரகம் இந்த என்சைம்களைத் தூண்டிவிடும். இதனால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
பித்தத்தைச் சரிசெய்வதால், 'பி…
நெல்லி., மணத்தக்காளி., மருதாணி இலையின் மகத்துவத்தை அறிவீர்களா?.! எந்த நேரத்திலும் ஏற்படும் பிரச்சனைக்கு உடனடி தீர்வு.!!
வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு என்பது பெரும்பாலும் நீரை குறைவாக அருந்துபவர்களுக்கு வரும் பாதிப்பு ஆகும். உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில்., இந்த விதமான பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. இந்த பிரச்னையை தீர்ப்பது குறித்து இனி காண்போம்.
சீரகம் மற்றும் நாட்டு சர்க்கரையை…
2019-20ஆம் ஆண்டுக்கான 10 மாத மொழியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் அறிவிப்பு
2019-20ஆம் ஆண்டுக்கான 10 மாத மொழியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்றுவிக்கும் மொழிகள்:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, கொங்கனி, நேபாளி, காஷ்மீரி, குஜராத்தி, மராத்தி, அஸ்ஸாமிஸி, பஞ்சாபி உட்பட பல. இவற்றுள் ஏதேனும் ஒன்ற…
ஆன்லைன் இல் வாக்குப்பதிவு செய்யலாம்.! உண்மை பின்னணியை போட்டு உடைத்த தேர்தல் ஆணையம்.!
இந்தியா மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்கள் மற்றும் பிரைவேட் மெசேஜ்களில் போலியான செய்தியை வாட்ஸ் ஆப் பயனர்கள் பரப்பி வருகின்றனர். இந்த போலி வாட்ஸ் ஆப் செய்தி குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.என்ஆர்ஐ வாக்கு பதிவு
நடக்கவிருக்கும் மக…
ரோபோக்கள் மூலம் பாடம் நடத்துவோம் : அமைச்சர் செங்கோட்டையன்
தாராபுரம்: பள்ளியில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தும் திட்டம் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் பல புதுமையான முயற்சிகளை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்கேஜி, யூகேஜி, வெளிநாட்டு சுற்ற…
கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
சென்னை : நாம் உணவு உண்ணும் போது தொட்டுக்கொண்டு சாப்பிட காய்கறிகள் இல்லாமல் இருந்தால் அது சரியான உணவு உண்டதாக ஆகாது. நமது நாட்டில் பல வகையான பாரம்பரிய காய்கறிகள் விளைகின்றன அதில் ஒன்று தான் கோவக்காய். கோவக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை …
விஜயா வங்கி, தேனா வங்கிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைப்பு.!
விஜயா வங்கி, தேனா வங்கி பேங்க் ஆப் பரோவுடன் இணைக்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. கூடுதல் செலவினத்தை எதிர்கொள்வதற்காக பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு 5042 கோடி ரூபாயை மூலதனமாக வழங்க கடந்த வாரம் மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி…





















