பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் TET தேர்வு எழுத வேண்டுமா? CM CELL Reply!

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் TET தேர்வு எழுத வேண்டுமா? CM CELL Reply!
23.08.2010க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் , ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு எழுத வேண்டுமா? CM CELL Reply!
Share:

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.
+2 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல் இயக்குநர் செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்ப…
Share:

கழிவுநீர்த் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்? இதைத் தடுக்க இயலாதா, ?

கழிவுநீர்த் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்? இதைத் தடுக்க இயலாதா, ?
கழிவுநீர்த் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும். ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும். கண்களில் எரிச்சல் உண்டாகும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். பதற்றம், தலைவலி போன்றவையும் உண்டாக…
Share:

பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடும் தேதி, நேரம் இதுதாங்க.. மதிப்பெண் பட்டியல் எஸ்எம்எஸ் இல் வந்திடும்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவினை வரும் 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வினை எழுதினார்கள். இவர்களின் வினாத்தாள் திருத்தும் பணி நிறைவு …
Share:

தமிழகத்தில் 7,780 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை

தமிழகத்தில் 7,780 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை
அனைத்துக் கட்சிகளும் 40மக்களவை தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக தீவிரமான பிரசாரத்தில் ஈடுப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் இறுதிகட்ட பிரசாரம் முடிவடைந்தது. தமிழகத்தில் இன்றைய இறுதிகட்ட பிரசாரம் முடிவடைகிற வரைக்கும் தொகுதிப்பங்கீடு, வேட்பா…
Share:

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஆசிரியர்கள் சார்பாக பத்திரிகையாளனின் விண்ணப்பம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்கள் குறித்து தாங்கள் வெளியிட்டிருக்கும் கருத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். தாராளமாகச் செய்யுங்கள். ஒரே ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். சொத்து அதிகமாக இருக்கும் ஆசிரியர்களிடம் பிடுங்கிக் கொள்ளுங்கள். தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எ…
Share:

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி

வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் அறிவி…
Share:

தேர்தல் பணி வெற்றிகரமாக முடிய 50 செயல்பாடுகள்

1. காலை *9.30* மணிக்குத் தேர்தல் பணிமனைக்குச் செல்லவும். 2. தேர்தல் தொடர்பான *இறுதி அறிவுரைகளைக்* கேளுங்கள். ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளவும். 3. மண்டல அலுவலரின் *அலைபேசி எண்ணைப்* பெறவும். 4. உங்கள் வாக்குச்சாவடியின் *இருப்பிடம்*, *வழி*, *அலுவலர்கள்* போன்றவற்றை உங்கள் *தனிப்ப…
Share:

வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கல் 12 மணிக்குள் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும்

மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்படுகிறது. மதியம் 12 மணிக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்…
Share:

தேர்தல் பணியின் போது இறந்த, நான்கு பேரின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தேர்தல் பணியின் போது இறந்த, நான்கு பேரின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தேர்தல் பணியின் போது, சேலத்தில், ஆசிரியை நித்யா, சிறப்பு தாசில்தார், ரமேஷ்; திருப்பூரில், கிராம நிர்வாக அலுவலர், செந்தில் குமார்; விருதுநகரில், உதவியாளர், தில…
Share:

ஓட்டுப்பதிவு சதவீதம் நிச்சயம் அதிகரிக்கும்! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி

தேர்தல் திருவிழா எப்படி இருக்கிறது; செய்துள்ள ஏற்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழாவுக்கு, தமிழகம் எப்போதோ தயாராகி விட்டது. தேர்தலுக்கு தேவையான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர் விபரங்கள் ஒட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இவை, ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள், உரிய பாதுகாப்புடன்…
Share:

வாக்குச்சாவடிக்குள் செல்பவர்களுக்கு தேர்தல் அலுவலர் அனுமதி கட்டாயம்

தேர்தல் அலுவலர் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல், 22 சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடக்கவுள்ளது. இதையொட்டி வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்கும் விதிமுறைகள் குறித்து தேர்தல் அதிகாரிக…
Share:

தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்!

PROXY VOTE: ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரி…
Share:

வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..

1. நம்மிடம் பேச்சு கொடுத்துத் தேவையில்லாத பிரச்சனைகளை வாக்கெடுப்பின்போது நமக்கு எதிராகத் தூண்டிவிட்டு வாக்குச்சாவடியைக் கைப்பற்றலாம். ஆகவே அமைதி காத்துத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியில் கவனம் செலுத்துக. 2.நாம் பணிபுரியும் இடத்தில் நமக்கு அறிமுகமில்லாதவர்களிடம் கட்சி சார்ந்த வ…
Share:

மண்ணுளிபாம்பு மர்மம்...

மண்ணுளிபாம்பு மர்மம்...
மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். …
Share:

ஏப்.19-இல் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: ஏப். 22 முதல் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என்றும் அதற்கு அடுத்த நாளே (ஏப்.20) மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசுத்தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர…
Share:

நீட் தேர்வு: ஹால் டிக்கெட்டில் தேதி மாறியதால் குழப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகளில் தேதி மாறி குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். இதையடுத்து, அந்தத் தகவல்கள் திருத்தப்பட்டு இணையதளத்தில் சரியான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ…
Share:

வரலாற்றில் இன்று 17.04.2019

ஏப்ரல் 17 கிரிகோரியன் ஆண்டின் 107 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 108 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 258 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 69 – பெட்ரியாக்கும் என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர், விட்டேலியஸ் என்பவன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான். 1492 – வாசனைப் பொருட்களை ஆசியாவில…
Share:

பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை; ஏதேனும் ஒரு அடையாள அட்டை அவசியம்!

பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை; ஏதேனும் ஒரு அடையாள அட்டை அவசியம்!
வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை, அதே சமயம், பூத் ஸ்லிப் வைத்திருந்தால் அதை மட்டும் வைத்து வாக்களிக்க முடியாது என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ…
Share:

வாக்களிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

வாக்களிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!
ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைவரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக, அவர்களின் வாக்குச்சாவடி பெயர், எண், தொகு…
Share:

Total Pageviews

Categories