தொடக்கக்கல்வி துறையில் குறிப்பாணை பெற்றவர்கள் 30 நாட்கள் அவகாசம் கேட்டு விண்ணப்பிக்க கோரியிருந்தோம்.ஆனால் நிறைய பேர் விண்ணப்பிக்கவில்லை .ஆகையால் இத்துடன் இணைத்துள்ள இந்த படிவத்தை நான்கு நகல்கள்(பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 5நகல்கள்) எடுத்து 21 நாட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
PG TRB - Full Model Test Question Paper With Answer
PG TRB - Full Model Test Question Paper With Answer - Kaviya Coaching Centre - Click here
10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கல் விண்ணப்ப அறிவிப்பு
பத்தாம் வகுப்பு, ஜூன் மாத சிறப்பு தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், நாளை மறுநாள் முதல், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்புக்கு, சிறப்பு துணை பொது தேர்வு, ஜூனில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், ஏப்., 8 முதல், 12 வரை, விண்…
மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம்
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும், வழிகாட்டுதலை, அரசு…
தமிழகம் முழுவதும் பழுதடைந்த கணினிகளால் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கற்பித்தலில் சிக்கல்
அரசுப்பள்ளிகளில் பழுதடைந்த கணினிகளால் மாணவர்களுக்கு கணினி கல்வியை அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23,928, நடுநிலைப் பள்ளிகள் 7,260, உயர்நிலைப் பள்ளிகள் 3,044, மேல்நிலைப்பள்ளிகள் 2,727 ஆகியவை உள்ளன. இதில் …
எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் மாணவர்களை நிபந்தனையின்றி சேர்க்க வேண்டும்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் நிபந்தனையின்றி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. மாணவ…
"டென்ஷன் குறைய என்ன செய்ய வேண்டும் ?"
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு. அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. பணமும், இன்றைய ஆடம்பார வாழ்க்கைச் சூழலும் கூட மன அழுத்தத்தை நிர…
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்குப் பின் பி.இ. கலந்தாய்வு: உயர் கல்வித்துறை அமைச்சர்
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்குப் பிறகு தொடங்கப்படும். விண்ணப்பப் பதிவு மே முதல் வாரத்தில் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
2019-20-ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கை தொடர்பா…
சிபிஎஸ்இ: பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் 5 பாடங்கள் நீக்கம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் செயல்படும் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் 5 பாடங்கள் நீக்கப்படுகின்றன.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்பில் நட…
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
அத்தியாவசிய பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளபோதும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கடந்த 25 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதுபோல, கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அ…
கொசுவை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருகிறது. எறும்பை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருவதில்லை. ஏன் ?
கொசுவை அடித்தாலும் எறும்பை அடித்தாலும் சிவப்பாக ரத்தம் வராது. பூச்சிகளில் இருக்கும் உயிர்திரவத்துக்கு, ‘குருதிநிணம்’ (Hemolymph) என்று பெயர். இதில் பல்வேறு சத்துகளும் ஹார்மோன்களும் மற்றும் சில பொருட்களும் இருக்கின்றன. இந்தத் திரவத்தில் சிவப்பணுக்களோ ஹீமோகுளோபினோ கிடையாது. …
பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகமான வட்டியை பெற இந்த வங்கிக்கு செல்லவும்
iob fixed deposit : வங்கி நிரந்தர வைப்பு நிதி என்பது மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக இருக்கின்றது. நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கம், இந்தத் திட்டத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. இந்தியாவில் பிக்சட் டெபாசிட் தான் மிக முக்கியமான வங்கி முதலீடுகள…
சருமம் ஜொலிக்க சில அழகு குறிப்புகள்
ஒவ்வொரு வகையான சருமத்திற்கும், தனித்தனி ஃபேஸ் பேக்குகள் உள்ளன. ஆனால் சிலரால் தமக்கு எந்த வகையான சருமம் உள்ளது என்று தெரியாது. எனவே அத்தகையவர்களுக்காக அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பொதுவான சில ஃபேஸ் பேக்குகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை சரு…
நாம் உண்ணும் உணவு வகைகள் ஜீரணமாக எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றி தெரியுமா உங்களுக்கு?
Healthy Eating : நாம் உண்ணும் உணவு சரியாக ஜீரணமாவதைப் பொறுத்து தான் மலச்சிக்கலை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நாம் அன்றாடம் வழக்கமாகச் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பது பற்றி பார்க்கலாம்.
* ஒரு கிளாஸ் பால் - கிட்டதட்ட 4 முதல் 5 மணி…
தானியங்களை முளை கட்டி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
Organic sprouts : முளைகட்டிய தானியங்களில் உள்ள ஆரோக்கிய பலன்கள்…! ☆ முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
☆ முளைகட்டிய பச்சைப்பயறு: அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகள…
வேளாண் படிப்புக்கான நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி நாள்
வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வு மூலம், ஆண்டுதோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நுழைவுத்தேர்வி…
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஏழை பெற்றோரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளி…














