தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், தங்கள் பிள்ளைகளை சேர்க்க, அரசு பள்ளிகளை நோக்கி, பெற்றோர் படையெடுக்க துவங்கி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 109 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 74 தனியார் பள்ளிகளும் உள்ளன. கடந்த காலங்…
Share:

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில் காலியாக இருந்த வனவர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனவர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டது. தற்போது, காலியாக உள்ள வனக்காவலர் பணியிட…
Share:

EMIS : 2019 - 2020 மாணவர் சேர்க்கை , தேர்ச்சி , வேறு பள்ளிக்கு மாற்றம் , நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் EMIS Web Portal மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு மற்றும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் வழிகாட்டுதல் செயல்முறைகள்!

EMIS : 2019 - 2020 மாணவர் சேர்க்கை , தேர்ச்சி , வேறு பள்ளிக்கு மாற்றம் , நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் EMIS Web Portal மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு மற்றும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் வழிகாட்டுதல் செயல்முறைகள்!
அனைத்து வகை பள்ளிகளிலும் 2019 -2020 மாணவர் சேர்க்கை , தேர்ச்சி , வேறு பள்ளிக்கு மாற்றம் , நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் EMIS Web Portal மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள். வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக மாணவர் தேர்ச்சி அளிப்பதற்கு பின்வரும் வழிகா…
Share:

கோடை விடுமுறையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பணிக்கு வர வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

பள்ளிகளில் நிர்வாக பணிகளை கவனிக்க தலைமை ஆசிரியர்கள் பணிக்கு தவறாமல் வர வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற்றுதான் விடுமுறைஎடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசுப்பள்ளி…
Share:

ஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர 800 ஆசிரியர்களுக்கு உத்தரவு: யூஜிசி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு

தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 30 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், முதுகலைப் பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும், எம்பில் அல்லது எம்எட் படித்தால் மற்றொரு ஊக்…
Share:

அங்கீகாரமில்லாத 709 பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு

அங்கீகாரமில்லாத 709 பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு
தமிழகத்தில் அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல…
Share:

NEET 2019: தோ்வா்களை தயாா் படுத்திக்கொள்ள எளிய வழிகள்

தேர்வுக்குத் தயாரிப்பதற்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவாகவே உள்ளது. பின்வரும் 6 விஷயங்களை நினைவில்கொண்டு, திட்டமிட்டு செயல்பட்டால் முதல் முயற்சியே வெற்றிதான் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேற்கொண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தே…
Share:

கோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

கோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், புதிய மாணவர் சேர்க்கை மறு தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளது. அலுவல் நா…
Share:

வரலாற்றில் இன்று 24.04.2019

ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1704 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது. 1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அ…
Share:

டெக்னாலஜி சார்ந்த படிப்புக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது

டெக்னாலஜி சார்ந்த படிப்புக்கு அதிகஅளவில் வேலைவாய்ப்புகள் உள்ளது என கல்வி ஆலோசகர் தெரிவித்தார். காரைக்குடியில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி சார்பில் பிளஸ் 2, டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துராமு வரவேற்றார். கல்லூரி தலை…
Share:

கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவி மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: தற்காலிக தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவு

கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவி மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: தற்காலிக தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவு
கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கு தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு நகர் மற்றும் கிராம அமைப்பு திட்ட…
Share:

கூட்டுறவு சங்கங்கள் இளநிலை ஆய்வாளர் பதவி: ஏப் 25 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட…
Share:

சூடான தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

சூடான தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்..!!
சூடான தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்..!! 1. மைக்கிரேன். 2. உயர் இரத்த அழுத்தம். 3. குறைந்த இரத்த அழுத்தம். 4. மூட்டு வலி. 5. திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல். 6. கால்-கை வலிப்பு. 7. கொழுப்பின் அளவு அதிகரித்தல். 8. இருமல். . 9. உடல் அசௌகரியம். 10. கொலு வல…
Share:

தொழில் பழகுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாள் என மாவட்ட திறன்மேம்பாட்டு உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மதுரை மாவட்டத்தில் தொழில்பழகுநர் பயிற்சியை முடி…
Share:

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்
பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்க…
Share:

கலை, அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவியர் ஆர்வம்

தமிழகத்தில் 91 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகள் உள்ளன. இங்கு கலை, அறிவியல் தொடர்பான இளங்கலை படிப்புகளில் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ) ஏறத்தாழ 4 லட்சம் இடங்கள் உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் …
Share:

இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர அரசு உதவி செய்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது: உடனடி நடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்

இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும்1 லட்சம் மாணவர்கள் சேருவதற்கு அரசு ரூ.100 கோடி அளித்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது. இதுதொடர்பாக உடனடிநடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரி…
Share:

இலவச கட்டாயக்கல்வி திட்டம்- அரசு பள்ளிகளின் கட்டமைப்பை கைகழுவும் அரசு: ஆசிரியர் சங்கம் கேள்வி

இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அரசே எடுத்து நடத்துவதன்மூலம் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை கைவிடுகிறதா? என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அ…
Share:

Total Pageviews

Categories