தமிழகத்தில் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பி.இ. கலந்தாய்வு: உதவி மையங்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு: சென்னையில் கூடுதலாக ஒரு உதவி மையம்
பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வுக்காக சென்னையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக ஒரு உதவி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், கடந்த ஆண்டு 42ஆக இருந்த கலந்தாய்வு உதவி மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 43 ஆக அதிகரிக்கப்பட உள்ளத…
தனி நுழைவுத் தேர்வு அறிவிப்பு ரத்து? அண்ணா பல்கலை. இன்று முடிவு
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) நடத்தும் வகையில் திருத்தம் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, வழக்கம்போல் ஒரே நு…
7,726 பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு: ஜூன் மாதத்துக்குள் செயல்படுத்த உத்தரவு
தமிழகத்தில் 7,726 அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும்…
கால்நடை மருத்துவப் படிப்புகள்: மே 8 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
கால்நடை மருத்துவம் மற்றும் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர மே 8ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் …
பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்
இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க, வியாழக்கிழமை (மே 2) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு www.tneaonline.in அல்லது www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே, விண்ணப்…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மறுகூட்டலுக்கு மாணவர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து வியாழக்கிழமை பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தன…
வரலாற்றில் இன்று 02.05.2019
மே 2 கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1568 – ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள்.
1808 – மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆ…
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கான ' குரூப்-சி' பணிகள்! !!
சென்னை : மத்திய அரசு துறைகளில் 10-ம் வகுப்பு படித்தவர்களை மல்டி டாஸ்கிங் ஸ்டாப் கீழ்நிலை பணியிடங்களில் நியமிக்கும் எஸ்.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறத…
'டிப்ளமா' ஆசிரியர் தேர்வு அறிவிப்பு.
தொடக்க கல்வி, 'டிப்ளமா' ஆசிரியர் தேர்வுக்கு, நாளை முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொடக்க கல்வியில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, டிப்ளமா தேர்வு, ஜூன், 14முதல், 29 …
TNUSRB - அரசு பணி தேர்வுக்கு நிபந்தனை அறிவிப்பில் தெரிவிக்க உத்தரவு
'அரசுப் பணி தேர்வுக்கு, நிபந்தனை இருந்தால், அதை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடும் போதே, தெரிவிக்கவேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
காவல் துறை தொழில்நுட்பம் மற்றும் கைரேகை பிரிவில், எஸ்.ஐ., பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, 2018 ஜூலையில் தமிழ்நாடு …
இன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், 'அவுட்'
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, நாளை விண்ணப்ப பதிவு துவங்கவுள்ள நிலையில், விண்ணப்பபதிவுக்கான ஆன்லைன் இணையதளத்தின், உரிமம் காலாவதியாகி விட்டது.
உரிமத்தை, உரிய காலத்தில் புதுப்பிக்காமல், உயர்கல்வித் துறை, கோட்டை விட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங் கல்ல…
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு : பதவி - உதவி சிறை அலுவலர்,இந்து சமய அறநிலைத்துறை செயல்நிலை அலுவலர் நாள் : 10.05.2019 முதல் 17.05.2019 வரை
TNPSC-Certificate Verification for the Posts of Assistant Jailor in Prison Department in Tamil Nadu Jail Subordinate Service, 2017-2018 and Executive Officer, Grade IV in the TamilNadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service included in Group-VIII Ser…
24 கல்வி மாவட்ட பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறை அமல்
24 கல்வி மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர் வருகைப்பதிவுக்கான 'பயோ மெட்ரிக்' முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உரிய நேரத்திற்கு பணிக்…
அரசுப் பள்ளிகளில் ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத…
24 கல்வி மாவட்ட பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறை அமல்
24 கல்வி மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர் வருகைப்பதிவுக்கான 'பயோ மெட்ரிக்' முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உரிய நேரத்திற்கு பணிக்க…
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் 1,500 ஆசிரியர்கள் விரைவில், 'டிஸ்மிஸ்'??
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்களுக்கான பதவி காலம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை, 'டிஸ்மிஸ்' செய்வதா அல்லது தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு அளிப்பதா என, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறத…








![ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifDe6o5ATYrPmMU-Rvx90TGv-msB49OB6GM2XFqjXx2OdmNcDSIYcnYlBznzM7w146_Mvs6gIa3JTbHH71wMTBw_eUojcVvDvrMs8zal6IDqbgqYLTWl7NzIzXq7HLHL7ZXDDHd2DrlbHC/w200-h150-p-k-no-nu/20190501092449.jpg)






