வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர்(மசால்ஜி) பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
பணி: இரவு …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்துக்கு 2-ஆவது இடம்
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும்…
எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
நிகழாண்டிலிருந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளி ம…
மருத்துவ காலிப் பணியிடங்களை தேவையான சமயங்களில் நிரப்ப வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
நிர்வாக நெருக்கடிகளைத் தவிர்க்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர் அல்லாத பணியாளர்களுக்கான காலிப் பணியிடங்களை, மருத்துவப் பணிகள் தேர்வாணையம் உரிய விதிகளின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயகுமார் என்ப…
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு சேர்க்கை விண்ணப்பிக்க மே 29 கடைசி
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
பல்கலைக்கழகத்தில் தமிழ், வரலாறு, மேலாண்மையியல், இயற்பியல், புவியியல், நாடகம் மற்றும் அர…
பொறியியல் மாணவர்களும் அரசியல் அமைப்புச் சட்டம் படிப்பது இனி கட்டாயம்
பொறியியல் மாணவர்கள் இனி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் அண்ணா பல்கலைக்கழக கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், இந்தியாவின் வரலாறு, அரசியலம…
கால்நடை மருத்துவப் படிப்பு: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்க…
பொறியியல் கலந்தாய்வு: ஜூன் 20-இல் தொடக்கம்: ஜூலை 3 முதல் 28 வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு
நடப்பு கல்வியாண்டுக்கான (2019-20) பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு வரும் ஜூன் 20- ஆம் தேதி தொடங்க உள்ளது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28 வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இ…
வரலாற்றில் இன்று 03.05.2019
மே 3 கிரிகோரியன் ஆண்டின் 123 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 124 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1494 – ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.
1802 – வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது.
1814 – பிரெஞ…
EMIS இணைய தளம் வழியாக பள்ளி மாணவர்குக்கு TC வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்கள் அனைத்தும் *2018-2019* கல்வியாண்டு முதல் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் *EMIS Web Portal* ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினை பயன்படுத்தி அச்செடுத்து வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் சு…
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கட்டாயமானது ஆதார் புகைப்படம் எடுக்க பெற்றோர்கள் படையெடுப்பு ஆட்கள் பற்றாக்குறையால் திணறும் கலெக்டர் ஆபீஸ்
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை பெறுவதற்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையத்திற்கு பெற்றோர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
மத்திய அரசு கடந்த 2014ல் தேசிய அளவில் மக்களுக்கு 12 இலக்கம் கொண்ட அடையாள எண் வழங்க முடிவு செய்து, இதற்காக முன்பு 6 வயதுக்கு மேற்பட்ட…
கல்லூரி கல்வி இயக்குநர் புதிய உத்தரவு எதிரொலி பிளஸ் 1 மறுதேர்வு முடிவு தாமதத்தால் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஆயிரக்கணக்கானோர் எதிர்காலம் கேள்விக்குறி
தமிழகத்தில் '2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்த பின்னரே கல்லூரிகளில் சேர்க்கை வழங்கப்பட வேண்டும்' என்று உத்தர விடப்பட்டுள்ளதால் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்னும்…
அறிவியல் பாடத்தில் ஆர்வமும், புதுமையும் கொண்ட ஆசிரியரா நீங்கள்....?
புதிய யுக்திகள், செயல்முறைகளுடன் 1 முதல் 12 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் பாடம் எடுக்க அருமையான வாய்ப்பு...
அழைப்பு...
வாருங்கள் சாதனைகள் படைப்போம்...
அறிவியல் ஆசிரியர்களை அழைக்கின்றோம்...
ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்...
ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்... Click here - Court Order Copy...
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கடைசி நாள் மே 17
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஏப்.29-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முதலாமாண்ட…
கோடை விடுமுறையில் மாற்றம்?! அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு மீண்டும் எப்போது பள்ளி திறக்கப்படும் என்பது உறுதியாகாத சூழல் உள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக கோடை விடுமுறை அதிகப்படிய…















