தேர்தல் முடிவுக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தனிச்சேனல் ஆரம்பிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இன்று அமைச்சர் செங்கோட்டையன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனிச…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
HSC FIRST YEAR (11TH) RESULT LINK Student , School office Level
Results - Published on 08.05.2019 at 9.30 am
Student Level HSC FIRST YEAR (11TH) RESULT LINK 1 Click Here HSC FIRST YEAR (11TH) SSLC RESULT LINK 2 Click Here HSC FIRST YEAR (11TH) RESULT LINK 3 Click Here
School office Level only HSC FIRST YEAR (11TH) TML SCHOOL LEVEL -- …
தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா
கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்து விளங்கும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா மேற்கொள்கின்றனர்.
தமிழக அரசுபள்ளி மாணவர்களை வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.பள்ளிக்கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு…
சம்பளத்தை நிறுத்தினால் போராட்டம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
தகுதித் ேதர்வை காரணம் காட்டி, 1500 ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்…
TNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறைச் சார்நிலைப்பணிகளில் தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
TNPSC - Press …
இந்தாண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் ,7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை
இந்தாண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. மேலும் 6,7,8 வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும்.
சித்தா மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு உண்டா இல்லையா??
சித்தா மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு காலம் கடத்துவதால் இந்த படிப்புகளில் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். போன்ற அலோபதி மருத்துவ மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவ…
மத்திய அரசின் உரம் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசின் உரம் மற்றும் வேதிப்பொருள் நிறுவனமான பேக்ட் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள 274 மேலாளர், துணை மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 20க்குள் …
நீட் 2019 விரைவில் வெளியாக உள்ள விடைகள், தேர்வு முடிவுகள்..!
கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் கேள்விகளுக்கான விடைகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப…
தமிழக அரசில் உதவி பயிற்சி அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள 13 Assistant Training Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 13
பணி ம…
தமிழக அரசில் வேலை வேண்டுமா? உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 26 ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 26
பணி: Researc…
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி!
வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர இயலாத பின்தங்கிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
12 ஆம் வகுப்புக்கு பிறகு உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி சென்னைப் பல்க…
ஒடிசாவில் வரும் 20ம் தேதி நீட் தேர்வு நடக்கிறது
புவனேஸ்வர்:ஒடிசாவில் புயலால் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு வரும் 20ம் தேதி நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த 'நீட்' தேர்வு, மே 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மே 5ம் தேதி மருத்துவப்…
அரசு செய்த தவறுகளுக்கு ஆசிரியர்களைப் பழிவாங்குவதா? (23/8/2010 to 16/11/2012)ல் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் TET க்கும் சம்மந்தம் இல்லை. - தீக்கதிர்
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009இல் கொண்டு வந்தது. இச்சட்டம் 23.08.2010-க்குப் பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தான் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை …
அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுவது சரியானதுதானா?
அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுவது சரியானதுதானா?
-மு.சிவகுருநாதன்
“ஊருக்கு எளச்சவன் பள்ளிக்கூடத்து வாத்தி”, என்றொரு சொலவடை உண்டு. நீதிமன்றங்கள் இதற்கு விதிவிலக்காக இருக்குமா என்ன? ஆசிரியரின் வருகைப் பதிவிற்காக பயோ மெட்ரிக் உடன் ஆதாரை இணைக்கப் பிறப்பித்த (அக். …
NEET 2019 Cut Off - நீட் தேர்வு வினாத்தாள் எப்படி? கட் ஆப் எவ்வளவு?
நடந்து முடிந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் உயிரியல் பாட கேள்விகள் எளிமையாகவும் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட கேள்விகள் கடினமாகவும் அமைந்துள்ளன. எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. புயலால் பாதிக்கப்…
EMIS - 'டிசி' வழங்குவதில் குழப்பம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 'எமிஸ்' (கல்வி தகவல் மேலாண்மை) மூலம் ஆன்லைனில் மாற்றுச்சான்று (டிசி) வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏப்.,19 பிளஸ் 2, ஏப்.,29ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்க…



















