செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப ஒரு அறிய வாய்ப்பு.!

செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப ஒரு அறிய வாய்ப்பு.!
செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கு இன்னும் சில ஆண்டு காலமே பாக்கி உள்ள நிலையில், தற்பொழுது நாசா செவ்வாய்க் கிரகம் நோக்கி, மார்ஸ் 2020 என்ற ரோவரை ஜூலை 2020 இல் விண்ணில் ஏவப்போகிறதென்று அதிகாரப்பூர்வமாக நாசா அறிவித்துள்ளது. நாசா விடுத்த அழைப்பு அதுமட்டுமின்றி பொ…
Share:

PG VACANCY - 01.06.2019 ALL district

திருநெல்வேலி மாவட்டம் - click here தஞ்சாவூர் மாவட்டம் - click here திண்டுக்கல் மாவட்டம் - click here கோவை மாவட்டம் - click here இராமநாதபுரம் மாவட்டம் click here கரூர் மாவட்டம் click here மற்ற மாவட்டம் விரைவில் பதிவேற்றம் செய்யபடும்
Share:

புழல் சிறையில் ஆசிரியர் வேலை ஜூன் 10க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்,புழல் மத்திய சிறை - 2ல் ஆண் செவிலியர் உதவியாளர், லாரி ஓட்டுனர், துப்புரவு பணியாளர், நாவிதர் மற்றும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.ஆண் செவிலியர் உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நாவிதர் துப்புரவு பணியாளர் பணியி…
Share:

பெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்: அரசுப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வலியுறுத்தல்

பெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி, நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பள்ளி தலைமை யாசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறை யின்கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருக…
Share:

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருந்ததாவது: &qu…
Share:

குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் "எலிசா" டீச்சர்.! இவங்க வெறும் டீச்சர் இல்ல "ரோபோட் டீச்சர்".!

குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் "எலிசா" டீச்சர்.! இவங்க வெறும் டீச்சர் இல்ல "ரோபோட் டீச்சர்".!
பின்லாந்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ரோபோட்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றன. "எலிசா" என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் பள்ளி மாணவர்களுக்கு மொழிப் பாடங்களை மிகத் துல்லியமாகக் கற்பிக்கிறது. இந்த எலிசா ரோபோட்டினால் சுமார் 23 மொழிகளைப் புரிந்துகொள்ள முடியுமாம். …
Share:

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு : தமிழக அரசு

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு : தமிழக அரசு
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது என்றும், குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே போல் பொ…
Share:

HOW TO ENTRY TEACHERS PART 2 DETAILS AND DETAILS SAVE IN TN SCHOOL EMIS WEBSITE STEP BY STEP வீடியோ விளக்கம்

Click here to direct video link விளக்கம் : மீனா சாமிநாதன் பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி பழையவலம் திருவாரூர் மாவட்டம்
Share:

பள்ளி தலைமையாசிரியர்கள் பயோமெட்ரிக் முறை வருகை பதிவை உறுதிப்படுத்த வேண்டும்

பள்ளி தலைமையாசிரியர்கள் பயோமெட்ரிக் முறை வருகை பதிவை உறுதிப்படுத்த வேண்டும்
புதுக்கோட்டை, மே 30: எமிஸ் (கல்வித் தகவல் மேலாண்மை முறைமை) இணையதளத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா அறிவுறுத்தினார். புதுக்கோ…
Share:

எஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.!

எஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.!
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது முதல்நிலை தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் சுமார், 8600-க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் (கஸ்டர்மர் சப்போர்ட் மற்…
Share:

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 3 ஆயிரம் பள்ளிகளில் பட்டியல் வெளியீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்க மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பித்து இருந்தனர். இடஒதுக்க…
Share:

3ம் தேதி அமலுக்கு வருகிறது ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் : வருகைப்பதிவு கட்டாயமாகிறது

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்த கடந்த ஆண்டுகளில் செல்போன் மூலம் வகுப்பு ஆசிரியர்கள் பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. அதே…
Share:

பதவி உயர்வு விவகாரம்; ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ- ஜியோ நிர்வாகி பேட்டி

தமிழகத்தில் 4001 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த ஜனவரி மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பரிந்துரைக்கக் கூடாது என்றும், மீறி அவர்களது பெயர்களை பரிந்துரைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்ச…
Share:

முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து

மாநில பாட திட்டத்தில், 9ம் வகுப்புக்கான, முப்பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி முதல், ஆண்டு இறுதி தேர்வு முறை அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்…
Share:

பி.இ. கலந்தாய்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மே 31) கடைசி நாளாகும். வியாழக்கிழமை மாலை வரை 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 500-க்கும் அதிகமான இணைப்புப் பொறி…
Share:

ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு: அடிப்படை வசதிகளை பராமரிக்க உத்தரவு

ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு: அடிப்படை வசதிகளை பராமரிக்க உத்தரவு
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தில் தேவையான பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பள்ளிகளுக்கு அனுப்ப…
Share:

கல்வித் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு: 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காண ஏற்பாடு

கல்வித் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு: 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காண ஏற்பாடு
கல்வித் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை சோதனை முறையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி. தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரபூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள…
Share:

வரலாற்றில் இன்று 31.05.2019

மே 31 கிரிகோரியன் ஆண்டின் 151 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 152 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1223 – செங்க்கிஸ் கானின் மங்கோலியப் படைகள் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர். 1889 – பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்…
Share:

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினக் கவிதை

Topic: SARVADESA PODHAIPORUL OZHIPPU THINAM Name: N DILLIBABU School: PUMS TALAVADY TALAVADY, ERODE. Phone: 9498020899.
Share:

Categories