Click here to download
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
NAVODAYA RECRUITMENT 2019| NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128. விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.
.NAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி.
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.
இணைய முகவரி : www.navodaya.gov.in.
மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கீழ்…
TNPSC DEPARTMENTAL EXAM HALL TICKET DOWNLOAD | துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC DEPARTMENTAL EXAM HALL TICKET DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் பதிவு எண்ணையும் பிறந்த தேதியும் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Click Here To Downlo…
நெகிழி இல்லா தேசம் கவிதை
Topic : NEKIZHI ILLATHA THESAM.
Reason: WORLD ENVIRONMENT DAY-JUNE-5
NAME: N DILLIBABU
SCHOOL: PUMS TALAVADY
DISTRICT: ERODE
PHONE: 9498020899.
டெட்' தேர்வு நுழைவு சீட்டில் சான்றொப்பம் பெற உத்தரவு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்,'' என தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 8 முதல் தாள், பட்டத…
ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மறுவரையரை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் வார்டுகளுக்கு பகுதிக்கு எற்றார் போல வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியானது ஜூலை 2…
பொதுமாறுதல் கலந்தாய்வு 2019 4,5,6 தேதிகளில் ஆசிரியர்கள் விவரம் onlineல் பதிவேற்றம் செய்ய உத்தரவு.
இயக்குனரக செய்தி: பொதுமாறுதல் கலந்தாய்வு 2019 4,5,6 தேதிகளில் ஆசிரியர்கள் விவரம் onlineல் பதிவேற்றம் செய்ய உத்தரவு.
தகவல் சு.பக்தவச்சலம் மாநில தலைவர் வா.கோபிநாதன் மாநில துணைத்தலைவர், த.நா.உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.
ஆளுநர் மாளிகையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Personal Clerk
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக…
நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமா? 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
புனேயில் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 370 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Post Graduate Teachers
காலியிடங்கள்: 128
ச…
ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்... 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 81
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager - Flight Dispatch Grade- M-4 - 02
பணி: Manager …
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் வேலை !
மத்திய பாதுகாப்புத்துறையான டிஆர்டிஓ (DRDO)-வில், டெக்னீசியன் - 'A' பிரிவு பணிகளில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
டெக்னீசியன் - 'A' பிரிவு ப…
மெட்ரோ ரயில்,அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக செல்லலாம்
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதேபோல டெல்லி அரசு பேருந்திலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளார்.
பள்ளிக்கூடங்களில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் டெல்லி ஆம் ஆத்மி அர…
எல்கேஜி முதல் பிஎச்டி வரை பெண்களுக்கு இலவசக் கல்வி!
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை இலவசக் கல்வியை அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகள் அனைத்திலும் எல்லா மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டில் இருந்து புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று…
பள்ளியில் கல்வியை தொடர முடியாதவர்களுக்கு வாய்ப்பு: புதிய கல்வித் திட்டம் உருவாக்கம்
இளம் வயதில் பள்ளியில் படிக்க இயலாதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் வழியாக, 10 மற்றும், 12ம் வகுப்பு மற்றும் தொழில் சார்ந்த கல்வி பெறுவதற்கு மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் ஒரு கல்வித்திட்டம் உருவ…
உங்கள் ஆதார் எண், எங்கு எதற்காக பயன்பட்டுள்ளது தெரிந்து கொள்ள வேண்டுமா?இதோ எளிய வழி.!
இந்திய அரசால் அணைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க ஆதார் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் நமது புகைப்படம் மற்றும் முகவரியும் அட்டையில் பதிவு செய்யபட்டிருக்கும். தற்போது கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, பான் எண், மகளிர் குழு, சிம் கார்டு வாங்…
பெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலை பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா
புதுக்கோட்டை,ஜீன்.3: புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறினார்.
புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.…
அங்கன்வாடிகளில் பணியை தொடங்கும் ஆசிரியர்கள்: மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று பணியை தொடங்கி, மாணவர்சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மழலையர் வகுப்புகள் தொடங…




















