சிறப்பாசிரியர்களை நியமிக்க கோரிக்கை!

சிறப்பாசிரியர்களை நியமிக்க கோரிக்கை!
Share:

ஆசிரியர் தகுதித்தேர்வு விடைத்தாள் மாற்றி அனுப்பப்பட்டதால் குழப்பம்

ஆசிரியர் தகுதித்தேர்வு விடைத்தாள் மாற்றி அனுப்பப்பட்டதால் குழப்பம்
ஆசிரியர் தகுதித்தேர்வு விடைத்தாள் மாற்றி அனுப்பப்பட்டதால், சேலம் மாவட்டத்தில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், வரும், 8ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதல் தாள், 9ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இரண்டாம் தாள் என, ஆசிரியர் தகுதித் தேர்…
Share:

வாட்ஸ் ஆப்' பிரச்னைக்கு கேரள வாலிபர் தீர்வு

வாட்ஸ் ஆப்' பிரச்னைக்கு கேரள வாலிபர் தீர்வு
பேஸ்புக்' நிறுவனத்தின், சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் உள்ள பிரச்னையை கண்டுபிடித்து, அதற்கு தீர்வு அளித்த, கேரள வாலிபருக்கு, பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்கே, ஆலப்புழாவைச் ச…
Share:

ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் உயர்வை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் உயர்வை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல்
ஆசிரியர் தகுதி தேர்வெழுத எஸ்சி-எஸ்டி பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டுமென்பதை எதிர்த்த மனு தள்ளுபடியானது. இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தேவி…
Share:

அரசு ஆணை 4 ஆண்டுகளுக்கு பிறகு செயலுக்கு வருகிறது அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க உத்தரவு

அரசு ஆணை 4 ஆண்டுகளுக்கு பிறகு செயலுக்கு வருகிறது அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க உத்தரவு
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அந்த உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையல் உதவியாளர்கள் பண…
Share:

ஏழ்மை நிலை; தமிழ்க் கல்வி; அப்துல் கலாம் மீது ஈர்ப்பு - சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்கு தேனி மாணவி தேர்வு

ஏழ்மை நிலை; தமிழ்க் கல்வி; அப்துல் கலாம் மீது ஈர்ப்பு - சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்கு தேனி மாணவி தேர்வு
வீட்டில் விளக்கு இல்லாமல் படித்து முதலிடம், ஏழ்மையிலும் சாதனை. இப்படி பல மாணவர்கள் தங்களின் தனித் திறமையால் உயர்ந்த பல கதைகளை நாம் கேட்டிருப்போம். இவர்களின் வரிசையில் தேனியைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகாவும் தனித்து விளங்கி, பெரும் சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிந…
Share:

பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யும் பணி தொடக்கம்

பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யும் பணி தொடக்கம்
பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யும் பணி தொடக்கம்எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பை பதிவை பள்ளியிலேயே செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித…
Share:

முதுநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 11 முதல் புதிய பாடத்திட்ட பயிற்சி

புதிய பாடத்திட்டம் தொடர்பாக முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் 11-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறி…
Share:

நிபா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நிபா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நிலைமையைக…
Share:

டிராஃபிக் ஜாம், ட்ரெயின் டைமிங் எல்லாம் இனி உங்கள் விரல் நுனியில்...! கூகுள் மேப்ஸின் புதிய வசதிகள்!?

டிராஃபிக் ஜாம், ட்ரெயின் டைமிங் எல்லாம் இனி உங்கள் விரல் நுனியில்...! கூகுள் மேப்ஸின் புதிய வசதிகள்!?
கூகுள் மேப்ஸ் நிறுவனம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கு ஏற்ப 3 புதிய வசதிகளை குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்கிறது. இன்றைய நவீன உலகத்தில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன்மூலம் மக்களுக்குப் பயன்படும் பல வழிமுறைகளை நிறுவனங்கள் சில தொடர்ந்து நடைம…
Share:

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்... தமிழக மாணவர் சாதனை..!

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்... தமிழக மாணவர் சாதனை..!
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர…
Share:

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு... அடித்து தூக்கிய தமிழக மாணவ, மாணவிகள்..!

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு... அடித்து தூக்கிய தமிழக மாணவ, மாணவிகள்..!
நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு மே 5 மற்றும் மே 2…
Share:

அரசுப் பள்ளிக்கு "படையெடுக்கும்' தனியார் பள்ளி மாணவர்கள்!

பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பறை, மேம்படுத்தப்பட்ட குடிநீர், கழிப்பறை, ஆய்வக வசதிகளுடன் கூடிய நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களையும் ஈர்க்க தொடங்கியிருப்பது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ…
Share:

கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்

கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்
கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று, நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஸ்ருதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியானது. இதில்,…
Share:

அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை; எப்படி விண்ணப்பிப்பது? சென்னை ஆட்சியர் அறிவிப்பு

அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை; எப்படி விண்ணப்பிப்பது? சென்னை ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2019-ஆம் ஆண்டிற்கான (ஐ.டி.ஐ) மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. ஜூன் 15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், …
Share:

NHIS OFFICIAL APP FOR GOVT EMPLOYEES

NHIS OFFICIAL APP FOR GOVT EMPLOYEES
CLICK HERE TO DOWNLOAD
Share:

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு இன்றுமுதல் பதிவு செய்ய வேண்டும்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடித் தனித் தேர்வர்களும், ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்…
Share:

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.06.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.06.19
திருக்குறள் அதிகாரம்:ஒப்புரவறிதல் திருக்குறள்:211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. விளக்கம்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி உதவி செய்ய மாட்டார்கள். பழமொழி A constant guest is never welcome விருந்தும் மருந்…
Share:

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு நாளை நுழைவுச்சீட்டு

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு எனும் டிடிஎட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெள்ளிக்கிழமை முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் தொடக்க கல்வி ப…
Share:

அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள்: அனுமதிக்க துறைத் தலைவர்களுக்கு அரசு உத்தரவு

அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க பயிற்றுநர்களை சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பயிற்சிக்காக வரும் பயிற்றுநர்களின் வேலை நாள், பணி நாளாகவே கருதப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைப் பணியாளர்…
Share:

Categories