கல்விக்கடன் சில மாற்றங்களுடன்

கல்விக்கடன் சில மாற்றங்களுடன்
நடுத்தர மக்களுக்கு உயர்கல்வியை உறுதிப்படுத்துவதில் அரசின் கல்விக்கடன் திட்டத்துக்கு முக்கியப் பங்குள்ளது. பொறியியல், மருத்துவம் உட்பட உயர்கல்விப் படிப்புகள் வணிகமயமாக்கலை நோக்கிச் சென்றதன் விளைவு 68 சதவீதப் பெற்றோர் தங்கள் வருவாயைவிட 2 முதல் 3 மடங்கு பணத்தைக் குழந்தைகளின் …
Share:

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் மட்டுமே பணியிட மாறுதல்

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் மட்டுமே பணியிட மாறுதல்
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று ஆணையரை சந்தித்து சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கன்வீனர் மு.வரதராஜன், இணை கன்வீனர்கள்…
Share:

தொடக்க நிலை மாணவர்களுக்கான English word search puzzle பயிற்சித் தாள்கள்

தொடக்க நிலை மாணவர்களுக்கான English word search puzzle பயிற்சித் தாள்கள்
தொடக்க நிலை மாணவர்களுக்கான English word search puzzle பயிற்சித் தாள்கள் Click Here T.தென்னரசு, இ.ஆசிரியர், இரா.கி.பேட்டை ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம். 9600423857
Share:

உபரியாக, 16 ஆயிரம் பேர் :புதிய ஆசிரியருக்கு வேலை இல்லை

சென்னை:''பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: அரசு பள்ளிகளு…
Share:

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன்?: கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவது ஏன் என்பது குறித்து பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ச…
Share:

முதல்முறையாக அரசு பள்ளியில் சிசிடிவி: சொந்த செலவில் நவீனமாக்கிய முன்னாள் மாணவிகள்

புதுச்சேரியில் முதல்முறையாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்கள், சிறப்பிடம் பெறும் மாணவிகளுக்கு உதவ அறக்கட்டளை நிதி, ஸ்மார்ட் போர்டுகள், கணினி, ஏசி என ரூ. 10 லட்சம் வரை உதவியுள்ளனர் முன்னாள் மாணவிகள். தாங்கள் படித்த அரசு பள்ளிக்கு 75 வயதானதையொட்டி தங்கள் நன்றியை மெய்ப்பித்த…
Share:

அரசுப்பள்ளிகளுக்கு ‘எல்.சி.டி. புரஜக்டர்’ கருவிகள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ‘எல்.சி.டி. புரஜக்டர்’ கருவிகள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல் சுற்றுச்சூழல் பற்றிய தகவல்களை மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ‘எல்.சி.டி. புரஜக்டர்’ கருவிகள் வழங்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். தமிழக சட…
Share:

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : சட்டப்பேரவையில் திமுக கோரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் சட்டப்பேரவையில் பேசிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக 1355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் 208 அ…
Share:

ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை அறப் போராட்டம் அறிவிப்பு.

ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை அறப் போராட்டம் அறிவிப்பு.
Share:

கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு கலை…
Share:

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு: முழுமையாக வழங்கக் கோரி மனு

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அகில இந்திய ஒதுக்கீட்டில் அனைத்து கல்லூரிகளிலும் முழுமையாக வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக சமத்துவத்திற…
Share:

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: சான்றிதழ்களை அனுப்பத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களை இணைத்து அனுப்பாத மாணவர்களுக்கு, அவற்றை அனுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட…
Share:

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்க்க முடிவு: அமைச்சர் தகவல்

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்க்க முடிவு: அமைச்சர் தகவல்
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பி…
Share:

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லையா?

பள்ளியில் தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து மடிக்கணினி வழங்கி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்தார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவ…
Share:

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான பேருந்து பயண அட்டை

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான இலவச பேருந்து பயண அட்டை வழங்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எழிலரசன் பேசியது: பள்ளி ம…
Share:

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு: கலந்தாய்வு ஜூலை 8-இல் தொடக்கம்

இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த பி.ஏ., எல்.எல்.பி. இளநிலை சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக, பல்கலைக்கழ…
Share:

வரலாற்றில் இன்று 03.07.2019

சூலை 3 (July 3) கிரிகோரியன் ஆண்டின் 184 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 185 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 181 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான். 987 – ஹியூ காப்பெட் என்பவன் பிரான்ச…
Share:

உதவியாளர் தேர்வு: ரிசல்ட் வெளியீடு

சென்னை: தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறையில், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறையில், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. …
Share:

Categories