அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் வியாழக்கிழமை முதல் தொடங்குகின்றன. கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை விவகாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதைத் தவிர, பெருந்துறை ஐஆர்ட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தொலைநிலைக் கல்வி நிறுவன சேர்க்கை: ஆக.19 வரை நீட்டிப்பு
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தொலைநிலை கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 2019-ஆம்…
கல்வி நிறுவனங்களின் சொத்தாக மாணவர்கள் விளங்க வேண்டும்
மதிப்புமிக்க எண்ணங்களை மனதில் கொண்டு கல்வி நிறுவனங்களின் சொத்தாக மாணவர்கள் விளங்க வேண்டும் என சுவாமி ராமகிருஷ்ணானந்த புரி தெரிவித்தார்
அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் அமிர்தா பொறியியல் கல்லூரி தொடக்க நிகழ்ச்சி சென்னை அடுத்த வெங்கலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனைத் துவக்கி வ…
வரலாற்றில் இன்று 01.08.2019
ஆகஸ்டு 1 (August 1) கிரிகோரியன் ஆண்டின் 213 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 214 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 152 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 33 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசண…
'600 தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடம் காலி'
தமிழகத்தில், 600 தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,'' என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக, மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறினார். இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 1978ல் புதிய கல்வி திட்டப்படி மேல்நிலை…
கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நல…
EMIS -தனியார் பள்ளி மாணவர்கள் விபரம் சரியாக இருக்கவேண்டும் -CEO புதுக்கோட்டை
வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும், பெயர் பட்டியலும், கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் பெயர் பட்டியலும் சரியாக இருக்க வேண்டும். சுயநிதி, மெட்ரிக் பள்ளி முதல்வர் களுக்கான கூட்டத்தில் புதுக்கோ…
ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து: அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை
*ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்ட்டு பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. மேலும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.*
*🅱REAKING NEWS*
*✍✍✍ஆங்கில வழியில் படித்…
10 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சிஸ்கோ நிறுவனம் திட்டம்
2025 ஆண்டுக்குள் 10 லட்சம் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாக சிஸ்கோ நிறுவனம் தகவல் தெரிவித்துள் ளது.சிஸ்கோ அமெரிக்காவைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தொழில் நுட்பத் துறையில் இந்திய மாண வர்களின் திறனை வளர்ப்பதற்கான பய…
ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும்: தபால்துறை அறிவிப்பு
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறை தேர்வில், முதல் வினாத்தாள் தேர்வு இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அந்தந்த மாநில மொழ…
CCE Important Records for Teachers & Students
What's New
QR Code Record
1st Std - QR Code Record - Click here
2nd Std - QR Code Record - Click here
3rd Std - QR Code Record - Click here
4th Std - QR Code Record - Click here
5th Std - QR Code Record - Click here
CCE - I can I did format Record - Click here
CCE -…
தமிழ் மொழி குறித்து பிளஸ்-2 பாடபுத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பகுதி நீக்கம் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை
தமிழ் மொழி குறித்து பிளஸ்-2 ஆங்கில பாடபுத்தகத்தில் இடம்பெற்று இருந்த சர்ச்சைக்குரிய பாடப்பகுதியை நீக்க சொல்லி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் பாடதிட்டங்களை பள்ளிக்கல்வி துறை மாற்றி அமைத்தது. புதிய பாடதிட்டத்தில் ச…
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல்: குழப்பத்தில் கல்வித்துறை
நல்லாசிரியர் விருது வழங்கும் புதியவிதிமுறை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், யாரை விருதுக்கு தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்…
பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ...
பார்வையின் போது பின்பற்றப்பட வேண்டியவை.....
💁♂ அனைத்து ஆசிரியர்களும் காலை வழிபாட்டிற்கு வருகை புரிதல் வேண்டும்.
அரசாணை 264 ன்படி காலை வழிபாட்டு செயல்பாட்டிற்கான பதிவேடுகள் முறையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்த…
பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1,627 கோடி நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்பிய பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு திட்ட செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ1,627 கோடியை செலவிடாமல் பள்ளிக் கல்வித்துறை திருப்பி அனுப்பியதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காகவும் பல்வேறு…










