தமிழகத்தின் 25 நகரங்களில் குரூப் 4 போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, பொருளா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
மாணவர்களின் கண் பார்வை திறனைப் பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல்…
ஆக. 13, 14-இல் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகஸ்ட் 13, 14-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
இதில், வேலூர் மாவட்டத்தில் பயிலும் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட…
வரலாற்றில் இன்று 02.08.2019
ஆகஸ்டு 2 (August 2) கிரிகோரியன் ஆண்டின் 214 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 215 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1610 – ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.
1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக…
போர் வீரர்கள் சூடிக் கொண்ட பூக்கள் - Flowers and War
சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த போர் வீரர்கள், போருக்குச் செல்லும் போது ஒரு குறிப்பிட்ட பூவைத் தலையில் சூடிச் செல்வார்கள். வெட்சிப் பூ பகைவரைப் போருக்கு அழைத்து அதில் வெற்றி பெற விரும்பும் ஒரு நாட்டின் வீரர்கள், முதலாவதாக அப்பகை நாட்டில் உள்ள பசுக் கூட்டங்களைக் கவர்ந்து …
வங்கி கணக்குகளை தானாகவே இணைத்து கொண்ட ட்ரூ காலர் - அதிர்ச்சியில் பயனாளர்கள்
ட்ரூ காலர் செயலியை உபயோகிப்பவர்களின் வங்கி கணக்குகளை அனுமதியின்றி ட்ரூ காலருடன் இணைத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்ட் போன் உபயோகிப்பவர்களுக்கு சில சமயம் தெரியாத நம்பர்களிலிருந்து போன் வரும். அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க உதவும் ஒரு ஆப்தான் ட்ர…
அரசு ஊழியர்கள்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்
*அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-2…
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: மத்திய அரசு முடிவு
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. அரசு பணியில் இடைக்கால அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ம…
சிறப்பு பயிற்சி பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு.
அரிமளம் ஒன்றியத்தில் உள்ள உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி திடீர் ஆய்வு.
புதுக்கோட்டை,ஆக.1: அரிமளம் ஒன்றியத்தில் உள்ள இரண்டு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் சென…
மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு உதவும் 50 Mobile Apps
Teaching and Learning Mobile Apps Click Here
தொடக்கநிலை மாணவர்களுக்கான கற்றல் செயலிகள். இதில் உள்ள படத்தினை தொடும்போது நேரிடையாக ப்ளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். என்னற்ற கற்றல் செயலிகள் உள்ளன. பயன்படுத்தி பயன்பெறவும். ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்பு…
கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நல…
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது
5% அகவிலைப் படி உயர்கிறது!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது.
தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள்.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவை…
டிஎன்பிஎஸ்சி நடத்தும் உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கான தேர்வு!
தமிழக அரசின் கீழ் செயல்படும் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் என்ற பதவிக்கு 42 காலிப்பணியிடங்களுக்கு முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில்…
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக் கட்டணம் ரத்து: அரசாணை வெளியீடு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத் துறையின் செயலர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதுமுள்ள 35 ஆ…
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் விருப்பப் பாடத்தை மாற்ற முடியாது: சிபிஎஸ்இ அறிவிப்பு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் விருப்பப் பாடத்தை இனிமேல் மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விதிப்படி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகள் 2 ஆண்டு படிப்புகளாகும்.
இந்த …
பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத்தேர்வில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு, மறு…
பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
பிளஸ் 2 வகுப்புக்கு வழங்குவது போன்று மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாணவர்கள…















