TNPSC, TRB, TET, NET, SLET, POLICE வினா விடை - பத்தாம் வகுப்பு இயல் 1 “அன்னை மொழியே”

பத்தாம் வகுப்பு இயல் 1 அன்னை மொழியே Ø  ‘ அன்னை மொழியே ’ என்ற கவிதையின் ஆசிரியர் யார் ? o பாவலரேறு பெருஞ்சித்திரனார் Ø பெருஞ்சித்திரனார் எங்கு , எப்போது பிறந்தார் ? o சேலம் மாவட்டம் சமுத்திரத்தில் 10.03.1933 இல் பிறந்தார் . Ø பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன ? o துரை .
Share:

நல்லாசிரியர் விருதுக்கு நேர்காணல்

மதுரையில் இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் நேர்காணல் நடந்தது.செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இம்மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, மேல்நிலை மற்றும்…
Share:

பருவம் 1சமூக அறிவியல் ஆங்கில வழி FA B QUESTIONS இரா.கோபிநாத்.

பருவம் 1சமூக அறிவியல் ஆங்கில வழி FA B QUESTIONS இரா.கோபிநாத்.
பருவம் 1சமூக அறிவியல் ஆங்கில வழி FA B QUESTIONS இரா.கோபிநாத். COLOUR COPY -click here Download
Share:

நான்காம் வகுப்பு -பருவம் 1 அறிவியல் ஆங்கில வழி FA B QUESTIONS

நான்காம் வகுப்பு -பருவம் 1 அறிவியல் ஆங்கில வழி FA B QUESTIONS
பருவம் 1 அறிவியல் ஆங்கில வழி FA B QUESTIONS இரா.கோபிநாத்.- click here Download
Share:

9th Std - New Book Syllabus ( All subject )

9th Std - New Book Syllabus ( All subject )
9th Std - New Book Syllabus ( All subject ) - Click here
Share:

TNPSC - Maths Model Test Question And Answer - Kanchi Academy

TNPSC - Maths Model Test Question And Answer - Kanchi Academy
TNPSC - Maths Model Test Question And Answer - Kanchi Academy - Click here
Share:

சாக்கு போக்கு சொல்லும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - பள்ளிக்கல்வி துறை

சாக்கு போக்கு சொல்லும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - பள்ளிக்கல்வி துறை
பள்ளிகளுக்கான அரசு பொது தேர்வின்போது காரணம் கண்டுபிடித்து விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். 10, 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெறும்போது பல ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதாக கூறப்படுக…
Share:

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - பள்ளிக்கல்வி துறை

பள்ளிகளுக்கான அரசு பொது தேர்வின்போது காரணம் கண்டுபிடித்து விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். 10, 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெறும்போது பல ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதாக கூறப்படுகி…
Share:

செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு?

செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு?
சென்னை: செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐகோர்ட் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் கலந்தாய்வு செப்டம்பர் 16ல் தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவது…
Share:

உடலில் ஆரோக்கிய மாற்றம் தரும் பச்சைபயறு

உடலில் ஆரோக்கிய மாற்றம் தரும் பச்சைபயறு
மாறிவரும் உணவு பழக்கத்தால் இன்று பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவு பொருள்கள் ராசயனம் கலந்து பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளையும் செய்கிறது. கடுமையான உடல் உழைப்பும் இல்லாத இக்கால கட்டத்தில் உணவு முறைகளிலும் நவீனம் என்று சக்கையைத் தான் பெரும்பாலும் எடுத்துக்கொள்கிறோம். பழங்கள்,க…
Share:

கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளவேண்டிய ஆரோக்கிய உணவுகள்

கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளவேண்டிய ஆரோக்கிய உணவுகள்
கர்ப்பம் தரித்த பிறகு பெண்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல், வயிற்றில் வளரும் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் கொஞ்சம் கூடுதலாக கலோரிகள் எடுத்து கொள்ள வேண்டும். தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள்…
Share:

கல்லூரி மாணவர்களுக்கான மத்திய கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவித் தொகையை புதிதாகப் பெறவும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள் புதுப்பிக்கவும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தி…
Share:

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தமிழக அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளர் சீரமைப்பு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி…
Share:

வரலாற்றில் இன்று 10.08.2019

ஆகஸ்டு 10 (August 10) கிரிகோரியன் ஆண்டின் 222 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 223 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 143 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 612 – அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டார். 610 – முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்”…
Share:

Total Pageviews

Categories