திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - முதல் பகுதி உள்ளுறை 2.01 திருப்பூந்தராய் (1-10) மின்பதிப்பு 2.02 திருவலஞ்சுழி (11 -21) மின்பதிப்பு 2.03 திருத்தெளிச்சேரி (22-32) மின்பதிப்பு 2.04 திருவான்மியூர் (33-43) மின்பதிப்பு 2.05 திருவனேகதங்காபதம் (44-54) மின்பதிப்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை முக்கிய முடிவு
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். காலியாக…
TRB - Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 - 2019 - Online Application And Revised Notification Published! - 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்
TRB - Assistant Professors: Click here - Online Application
TRB - Assistant Professors: Click here - Notification
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்…
வரலாற்றில் இன்று 05.10.2019
அக்டோபர் 5 (October 5) கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின்…
திருக்குறள் – குறள் எண் 05
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து. குறள்: 05 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. இருள்சேர் - மயக்கம், கலக்கம் (அறியாமை) இருவினையும் – நல்வினையும் தீவினையும் சேரா - சேர்வதில்லை. இறைவன் - கடவுள் பொருள்சேர் - உண்மைய…
திருக்குறள் - குறள் எண் 03
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து. குறள்: 03 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் மனமாகிய மலரில் அமர்ந்திருக்கும், இறைவனை நினைத்து அவன் பாத மலரினைத் தொழுபவர்கள். இந்த உலகில் நீண்ட நெடுங்காலமாக வாழ்வார்கள். மலர்மிசை ஏகினான் – மலரின்கண…
திருக்குறள் - குறள் எண் 04
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்: 04
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
வேண்டுதல் - விரும்புதல்
வேண்டாமை – விரும்பாத தந்மை (வெறுப்பு)
இலானடி – இல்லாதவன் அடி
சேர்ந்தார்க்கு – நெருங்கியவற்கு (சேர்ந்தவர்க…
அடுத்த ஆண்டு முதல் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும்!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியா முழுவதுமுள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், ராணுவ மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேர முடியும். அதுமட்டுமல்லாது, நீட் தேர்வு தரவரிசை அடிப்படையிலேயே அந்தந்த கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு …
பொதுத் தேர்வு எழுத உள்ள 5,8ம் வகுப்பு மாணவர்கள் அருகாமை பள்ளிகளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு …
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? அனைத்து ஆசிரியர்களும் பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில், அதுகுறித்து அனைத்து ஆசிரியர்களும் பதில் தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றிய விவரங்களை ப…
தூய்மை இந்தியா திட்டம்
அருவாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி 150 பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டப்படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அமைப்பில் பல தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது.
இம்முன்னேற…
நவராத்திரி கொலு - உயிரினங்களின் பரினாம வளர்ச்சி தத்துவ விளக்கம்
திருச்சி அமிர்தா யோக மந்திரத்தில் நவராத்திரி கொலு அமைத்து உயிரினங்களின் பரினாம வளர்ச்சி தத்துவத்தை எடுத்துரைத்துனர்
நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவமாக வழிபட வேண்டும். நவராத்திரி பண்டிகையின் போது கோதுமை, பச்சரிசி, துவரை, பச்சைப் பயறு, கடலை, மொச்சை, எள்ளு,…


















