மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கான அரசாணை இன்னும் ஒன்றிரண…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மகாத்மா காந்தி கட்டுரைப் போட்டி: விண்ணப்பிக்க அக்.14 கடைசி
மகாத்மா காந்தி பற்றிய கட்டுரைப் போட்டிக்கு, அக்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பத்திரிகை தகவல் மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி, மத்திய அரசின் காந்தி ஸ்மிருதி மற்றும்…
மகளிா் ஐடிஐ யில் மாணவியா் சோ்க்கை நாளை வரை நீட்டிப்பு
கிண்டி மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரை மாணவியா் சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிண்டியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) பொறியியல் மற்றும் பொறியிய…
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION WORKSHEET 39 WITH ANSWER KEY
MULTIPLICATION WORKSHEETS ADDED CLICK TO DOWNLOAD
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
DAILY 20 BASIC MATHS OPERATIONS FOR ALL WORKSHEET 3 WITH ANSWER KEY BLACK &WHITE COLOUR EMPTY WORKSHEETS COLLECTIONS
DAILY 20 BASIC MATHS OPERATIONS FOR ALL WORKSHEET 3 WITH ANSWER KEY BLACK &WHITE COLOUR EMPTY WORKSHEETS COLLECTIONS
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
வரலாற்றில் இன்று 10.10.2019
அக்டோபர் 10 (October 10) கிரிகோரியன் ஆண்டின் 283 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 284 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 82 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
680 – முகமது நபியின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, காலிப் முதலாம் யாசிட்டின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.…
நாம் அரிதாக பயன்படுத்தும் கண்டங்கத்திரியின் சிறப்புமிக்க ஆற்றல்
நாம் அரிதாக பயன்படுத்தும் காய்கறியில் ஒன்றுதான் கண்டங்கத்திரி. கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான கண்டங்கத்திரி இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை. இந்த பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி…
இன்சுலின் ஊசிக்கு பதிலாக மாத்திரை கண்டுபிடித்த அமெரிக்க ஆய்வாளர்கள்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டைப் 1 சர்க்கரை நோயாளிகள், தங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாள்தோறும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர். தோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளும் இந்த இன்சுலின் ஊசிக்கு பதிலாக தற்போது மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள…
முடிவுக்கு வந்தது இலவச அழைப்பு.. மற்ற நெட்வொர்க்குடன் பேசினால் காசு.. ஜியோ அறிவிப்பு
டெல்லி: இலவச அழைப்பு முடிவுக்கு வந்திடுச்சு.. இனி யாரும் ஒசியில பேச முடியாது. ஜியோ நிறுவனம் சக போட்டி நிறுவனங்களான வோடாபோன், ஏர்டெல், பிஎஸ்என்எல் உள்ளிட்டமற்ற சந்தாதாரர்களுடன் பேசுவதற்கு நிமிடத்திற்கு ஆறு பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதற்கு பதில் கூடு…
தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை
அக்டோபர் 26 மற்றும் 27ஆம் தேதி பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் 26ஆம் தேதி பள்ளி வேலைநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.
இந்த நிலையில், அக்டோபர் 26, 27 ப…
நடுநிலைப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் -மணி கணேசன்
சிக்கல் 1 :
லேப்டாப் ஆன் செய்து , நெட் கனக்ட் செய்து வருகை பதிவு செய்ய தயாராவதற்கு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆகிறது. 8.40 க்கு யாராவது ஒருவர் இந்த பணியை செய்தால்தான் 9.10 க்குள் அனைவரும் வருகையைப் பதிவிட முடியும்!
சிக்கல் 2:
இன்டர்நெட் வசதி தனியாக வழங்கப்படாத நிலையில் ஆசி…
8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்காக 'வெற்றிக்கொடி' நாளிதழ்.
இந்து குழும'த்திலிருந்து வெளியாகும் 'வெற்றிக்கொடி' நாளிதழால் மாணவர்கள் திறன் மெருகேறும்: முதல் பிரதியை வெளியிட்டு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து
இந்து குழும'த்திலிருந்து பள்ளி மாணவர்களுக்காக புதி தாக தொடங்கப்பட்டுள்ள 'வெற்றிக் கொடி' நாளிதழை விழுப்ப…
இஸ்ரோ’வை பார்வையிட 200 மாணவர்களுக்கு வாய்ப்பு- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்
விஞ்ஞானத்தில் சிறந்து விளங் கும் 100 அரசுப் பள்ளி மாணவர் கள் மற்றும் 100 கல்லூரி மாணவர் கள் இஸ்ரோவை பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.
உலக விண்வெளி வாரத்தை யொட்டி தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஹரிகோட்டா வில் உள்ள இஸ்ரோ விண்…
அனைத்து அரசுப் பள்ளிகளில் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும்- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். தற்போது 2 லட்சம் மாணவர்கள் சேர…
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி அறிவிப்பு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு.அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஐவடேகர் கூறினார்.
முன்பு இந்த அகவிலைப்படி 12 சதவிகிதமாக இரு…
4,560 மாணவர்களுக்கு இலவச கல்வி சுற்றுலா
சென்னை : அரசு பள்ளிகளில் படிக்கும், 4,560 மாணவர்களை, வெளிமாநிலங்களுக்கு, இலவச கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், 9, 10ம் வகுப்பு மாணவர்கள், 3,600 பேர், தேசிய இடைநிலை கல்வி திட்டத்தின்படி, வெளி மாநிலங்களுக்கு…
விண்வெளி விநாடி வினா போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு
உலக இயற்கை நிதியம் அமைப்பு சார்பில் நடைபெற்ற விண்வெளி குறித்த விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விண்வெளி குறித்த விநாடி வினா போட…
தேசிய திறனாய்வு தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா?
தேசிய திறனாய்வு தேர்வுக்கு, பிரத்யேக பயிற்சி கிடைக்குமா என்ற ஆவல், அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மத்திய மனிதவளத் துறை சார்பில், நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்…














