தவிர்க்க முடியாத நேரங்களில்
வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது, இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள்..
படம்1:
வெட்ட வெளியாக இருந்தால் கூட்டமாக நில்லாமல் தனித்தனியாக நிற்கவும். முடிந்தால் 100 அடி இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம் அல்ல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
8462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( GO 392 , DATE 03.10.2019 )
பள்ளிக் கல்வி - 2011 - 12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6872 பட…
பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!
பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை, வெளுத்து கட்டும் என, கணிக்கப்பட்டு…
NMMS 2019 - தேர்விற்கு ( 15.10.2019 ) முதல் Online பதிவு செய்யலாம்
National Means Cum Merit Scholarship Examination 2019( NMMS ) - தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2019 அறிவிப்பு. வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.உதவித் தொகை வ…
பருவ மழைப் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காத்திட விலையில்லா நல்ல தரமான மழைப் பாதுகாப்பு உடை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்! - முனைவர் மணி கணேசன்
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதை அனைவரும் உறுதி செய்துள்ளது யாவரும் அறிந்த ஒன்றாகும். மேலும், இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டில் …
Mobile App to Read English for Slow Learning Students
Samagra Shiksha, School Education Department Tamil Nadu is providing an opportunity for teachers who teach students who are dyslexic / having reading disorders/ slow learners by giving access to a paid mobile app. MDA is offering this paid app free of cost for *1000 licen…
இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பெயரை கொடுத்து விட்டு அதன் பின்னர் வேறு ஆசிரியர்களை இப்பயிற்சிக்கு அனுப்ப இயலாது அதே போல முன்னதாகவே பயிற்சிக்கு பெயர் கொடுக்காத ஆசிரியர்கள் நேரிடையாக பயிற்சிக்கு வருகை புரிய கூடாது பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களின் இமெயில் முன்னதாகவே பெறப்பட்டு நி…
எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!
எஸ்பிஐ அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சுமார் 700 அப்ரண்டிஸ் பணியிடங்களு…
ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அழைக்கும் IUAC
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற "Inter University Accelerator Centre"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள…
நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி
பாடப்பிரிவு: யு.ஜி.சி.,-நெட் தேர்வு தாள் -1தகுதிகள்: வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் ஆகியோர் இந்த இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி இப்பய…
ரூ. 2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலைவாய்ப்பு
இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 78 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பேராசிரிய…
குரூப் 2 புதிய பாடத்திட்டம்... "உடனே பரிசீலியுங்க"... Tnpsc_க்கு நீதிமன்றம் உத்தரவு .!!
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையில் நடத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மதுரை மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததி குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்ட…
மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் …
ரூ. 31,000 ஊதியத்தில் எம்.எஸ்சி. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு
ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (JIPMER) காலியாக இருக்கும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்…






















