LB Election Online Format CLICK DOWNLOAD
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளித்தேர்வுகளில் புதிய மதிப்பீட்டு முறையை அமல்படுத்த அரசு திட்டம்
தற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் …
உச்சகட்ட மன உளைச்சலில் ஆசிரியர்கள்
மன உளைச்சலின்றி பணிபுரிய ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை கடந்தகாலங்களில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு, பொதுக்கலந்தாய்வு மே மாதத்தில் …
மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்ற புதுக்கோட்டை மாணவர்கள்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டிக்கான தகுதித்தேர்வில் 300 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அருப்புக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த தனியார் ரோபோடிக் நிறுவனம் மூன்று பிரிவுகளாக நடத்திய போட்டியில், 50 அணிகள் தாங்கள் வடிவமைத்த ர…
வாட்ஸ்ஆப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை பெறுவது எப்படி? ஆன்ட்ராய்ட் போன் ஓனர்கள் இதை செய்தால் போதும்!
வாட்ஸ் அப் செயலியில் ஃபிங்கர் ப்ரின்ட் லாக் வசதியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ஆண்ட்ராய்டு மற்றும் IOS செயலிகளுக்கு பல்வேறு விதமான அப்டேட்களை கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனமானது ஃபிங்கர் பிரிண்ட் லாக் வச…
PTA - 128 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
'பெற்றோர் - ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட, 128 பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வியின் கீழ் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத…
இனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்! ஊழியர்கள் அதிர்ச்சி!
மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாம். ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் பட்சத்தில், ஒரு ஊழியருக்கான குறைந்தபட்ச வருமானத்தில்,20% எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கும், 25% குழந…
புதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி வெவ்வேறு ஊதியம்
பல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு தயாராகிறது. இதில், பண்டைய இந்தியமுறையை நவீனப்பாடங்களுடன் இணைக்கப்படுவது டன், ஒரே பதவி வகிக்கும் பேராசிரியர்களுக்கு வெவ்வேறு வகை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் புதிய தேசிய கல்விக்கொள்க…
5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு முப்பருவ பாடம் மற்றும் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக இலவச கல்வி வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் எட்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள…
பிரீமியம் கட்டத் தவறி காலாவதியான எல்ஐசி பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு
பிரீமியம் கட்டத் தவறி காலா வதியான பாலிசிகளை பாலிசிதாரர் கள் மீண்டும் புதுப்பித்துக் கொள் ளலாம் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) கட…
9TH STD SCIENCE FULL GUIDE 1 - 9 UNITS
Click Here - 9 th std - Term 2 - Science - Unit 1 Materials Click Here - 9 th std - Term 2 - Science - Unit 1 Materials Click Here - 9 th std - Term 2 - Science - Unit 2 Materials Click Here - 9 th std - Term 2 - Science - Unit 3 Materials Click Here - 9 th std - Term 2 - Scie…
DIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு - மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய விருது
DIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு - மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய விருது - ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநர் முதல்வரிடம் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். புதுதில்லியில் (04.09.2019) அன்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்ப…
மார்ச் 2020 பொதுத்தேர்வு - ஆன்லைனில் பள்ளித் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான தலைமையாசிரியர்களுக்கான வழிமுறைகள்!
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள அனைத்து பள்ளி மாணாக்கரிடமிருந்து தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழியாக 05.11.2019 முதல் 29.11.2019 வரை செலுத்த அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆன்லைனில் பள்ளித் தேர்வுக்க…
பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
பள்ளிக்கல்வி - குழந்தைகள் தின பிரச்சாரம் - நவம்பர் 14 வரை தினமும் 7.30 PM to 8.30 PM வரை குழந்தைகளுடன் நல்லுறவு கொள்ள வேண்டுகோள்
குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை…
பேங்க் வேலை ... "ரூ 59,170 வரை சம்பளம்" .. அறிவிப்பு வெளியானது .!!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 74 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு வி…

















