பழமொழி நானூறு
கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
திருவொடும் இன்னாது துச்சு. (பாடல்-123)
கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உச்சரிப்புப் பிறழ்ச்சி!
தமிழே, தாயே வணக்கம். அமிழ்தம் நீ என்கிறோம். உம்மொழி செம்மொழி என்கிறோம். உம்மை எங்கள் உயிர் என்கிறோம். உம்மொழியைக் காதில் கேட்டால், தேன்வந்து பாயுது என்கிறோம்.
இதுபோன்று நம் தமிழ்மொழியின் மேன்மையை, சிறப்பை, இனிமையை, அழகை சங்க இலக்கியங்களும், ஐம்பெருங்காப்பியங்களும், பன்னிரு…
பள்ளி மாணவர்களுக்கு தேசிய செயற்கைக்கோள் போட்டி
பள்ளி மாணவர்களுக்கு தேசிய செயற்கைக்கோள் போட்டி நடத்தப்படுகிறது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் (என்.டி.ஆர்.எஃப்) தலைவர் விஞ்ஞானி மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய பொறியாளர் மையத்தின் (ஐஇஐ) அங்கமாக…
வரலாற்றில் இன்று 10.11.2019
நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1444 – ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடி…
நில அளவை செய்வதற்கான உரிமம்
தமிழ்நாடு அரசு சென்னை , நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை இயக்குநரின் அறிவிப்பு தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மூன்றாண்டு 'Diploma in Civil Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து “நில அளவை செய்வதற்கான …
விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார்
விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக் பொறியிsயல் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வு விண்ணப் பப் படிவங்களை தபால் நிலையங் கள் மூலம் விற்பனை செய்யும் பணியை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக் கழகத்தில் 2020-ம் கல்வியாண்டுக்கான பி.டெக் பொறியியல் படிப்புகளுக் கான நுழைவு…
DIKSHA App - ஒரு பார்வை
மேலே சொன்ன பெயரில் Google Playstoreல் ஒரு ஆப் இருக்கிறது. _அதை பற்றி உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரியாத மற்றவர்களுக்கான பதிவு இது.
*⚡இந்த ஆப் சென்ற வருடம் ஜூலை மாதம் நமது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒன்று.*
*⚡இன்று உதயா பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்டு வந்த…
அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படும்: அமைச்சா் க.பாண்டியராஜன்
தமிழகத்தில் அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
சதுரகராதி என்னும் பெயரில் தமிழின் முதல் அகர முதலி அகராதியை எழுதி வெளியிட்ட இத்தாலி நாட்டைச் சோந்த தமிழறிஞா் வீரமாமுனிவரின் (கான்ஸ்டன் டைன் ஜோச…
கல்வி உதவித்தொகை பெற காலநீட்டிப்பு
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய புத்த பார்…
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் தொண்டுகளை கருத்தில் கொண்டு, ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்ப…
39 ஆண்டாக, 'அரியர்' இருந்தால், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
'சென்னை பல்கலையில், 1980ம் ஆண்டு முதல் படித்தவர்கள், 'அரியர்' இருந்தால், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி திட்டத்தில்…
வெளிநாட்டு அனுபவ சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்குமா?
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடம் - வெளிநாட்டு அனுபவ சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்குமா? விண்ணப்பதாரர்கள் குழப்பம்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் ( மாவட்ட வாரியாக )
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக)
1. Ariyalur - 09
2. Chennai - 02
3. Coimbatore - 18
4. Cuddalore - 18
5. Dharmapuri - 19
6. Dindugal - 06
7. Erode - 29
8. Kanchipuram - 19
9. Karur - 12
10. Krishnagiri - 23
11. Kanyakumari - 11
…
அயோத்தி தீர்ப்பு - 3 நாட்கள் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை - உ.பி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி நவம்பர் 9 ம் தேதி முதல் நவம்பர் 11 ம் தெதி வரை விடுமுறை அளித்துள்ளது.
















