Thamizhkadal WhatsApp Channel

நவ.29ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் வரும் 2020ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு கட்டணம்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

நவ.29ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் வரும் 2020ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு கட்டணம்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
நாகர்கோவில்: வரும் 2020ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ஆன்லைனில் வரும் 29ம் தேதிக்குள் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2020ம் ஆண்டு பிளஸ் 2 பொது தேர்வில் தமிழை பயிற்றுமொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து பள்ளி ம…
Share:

8, 9, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதி சார்ந்த கல்வியறிவு திட்டத்தில் பாடபுத்தகம் இல்லை: இந்த ஆண்டும் சிடிக்கள் உதவியுடன் பாடம் நடத்த முடிவு

8, 9, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதி சார்ந்த கல்வியறிவு திட்டத்தில் பாடபுத்தகம் இல்லை: இந்த ஆண்டும் சிடிக்கள் உதவியுடன் பாடம் நடத்த முடிவு
நாகர்கோவில்: நிதி சார்ந்த கல்வியறிவு திட்டத்தில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 8, 9, 11, 12ம் வகுப்புகளில் பாட புத்தகங்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு இந்த ஆண்டும் சிடிகள் உதவியுடன் பாடம் நடத்தப்படுகிறது. தேசிய பங்கு சந்தை நிறுவன இணை மேலாண்மை இயக்குநர் பள்ளிகளில் …
Share:

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 4,500 போ இம்மாத இறுதிக்குள் நியமனம்

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 4,500 போ இம்மாத இறுதிக்குள் நியமனம்
மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 4,500 போ இம் மாத இறுதிக்குள் நியமனம் செய்யப்படுவா் என்றாா் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சைப் பிரிவுகளை சனிக்கிழமை திறந்து வைத்த அவா் பின்னா் தெ…
Share:

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவா்களை அழைத…
Share:

பெயர், பாலினம் திருத்தத்துக்காக ஆதார் விதிகளில் மாற்றம்

ஆதார் விதிகளில் தனிநபர் பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம், பெயர், பாலினம், பிறந்த நாள் ஆகியவற்றில் ஒரு சில முறை மட்டுமே திருத்தங்களை செய்ய முடியும். பிறந்த தேதியை ஒரே ஒரு முறை மட்டுமே ஆதார் அட்டையில் திருத்த முடியும் என்று ஏற்கெனவே யுஐடிஏஐ கட…
Share:

ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்

ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்
பழமொழி நானூறு கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள் ஒருவழி நீடும் உறைதலோ துன்பம் பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல் திருவொடும் இன்னாது துச்சு. (பாடல்-123) கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் …
Share:

உச்சரிப்புப் பிறழ்ச்சி!

உச்சரிப்புப் பிறழ்ச்சி!
தமிழே, தாயே வணக்கம். அமிழ்தம் நீ என்கிறோம். உம்மொழி செம்மொழி என்கிறோம். உம்மை எங்கள் உயிர் என்கிறோம். உம்மொழியைக் காதில் கேட்டால், தேன்வந்து பாயுது என்கிறோம். இதுபோன்று நம் தமிழ்மொழியின் மேன்மையை, சிறப்பை, இனிமையை, அழகை சங்க இலக்கியங்களும், ஐம்பெருங்காப்பியங்களும், பன்னிரு…
Share:

பள்ளி மாணவர்களுக்கு தேசிய செயற்கைக்கோள் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு தேசிய செயற்கைக்கோள் போட்டி நடத்தப்படுகிறது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இதுகுறித்து தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் (என்.டி.ஆர்.எஃப்) தலைவர் விஞ்ஞானி மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய பொறியாளர் மையத்தின் (ஐஇஐ) அங்கமாக…
Share:

வரலாற்றில் இன்று 10.11.2019

நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1444 – ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடி…
Share:

நில அளவை செய்வதற்கான உரிமம்

நில அளவை செய்வதற்கான உரிமம்
தமிழ்நாடு அரசு சென்னை , நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை இயக்குநரின் அறிவிப்பு தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மூன்றாண்டு 'Diploma in Civil Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து “நில அளவை செய்வதற்கான …
Share:

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார் 

விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக் பொறியிsயல் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வு விண்ணப் பப் படிவங்களை தபால் நிலையங் கள் மூலம் விற்பனை செய்யும் பணியை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக் கழகத்தில் 2020-ம் கல்வியாண்டுக்கான பி.டெக் பொறியியல் படிப்புகளுக் கான நுழைவு…
Share:

DIKSHA App - ஒரு பார்வை

மேலே சொன்ன பெயரில் Google Playstoreல் ஒரு ஆப் இருக்கிறது. _அதை பற்றி உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரியாத மற்றவர்களுக்கான பதிவு இது. *⚡இந்த ஆப் சென்ற வருடம் ஜூலை மாதம் நமது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒன்று.* *⚡இன்று உதயா பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்டு வந்த…
Share:

அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படும்: அமைச்சா் க.பாண்டியராஜன்

அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படும்: அமைச்சா் க.பாண்டியராஜன்
தமிழகத்தில் அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா். சதுரகராதி என்னும் பெயரில் தமிழின் முதல் அகர முதலி அகராதியை எழுதி வெளியிட்ட இத்தாலி நாட்டைச் சோந்த தமிழறிஞா் வீரமாமுனிவரின் (கான்ஸ்டன் டைன் ஜோச…
Share:

கல்வி உதவித்தொகை பெற காலநீட்டிப்பு

கல்வி உதவித்தொகை பெற காலநீட்டிப்பு
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய புத்த பார்…
Share:

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் தொண்டுகளை கருத்தில் கொண்டு, ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்ப…
Share:

39 ஆண்டாக, 'அரியர்' இருந்தால், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

'சென்னை பல்கலையில், 1980ம் ஆண்டு முதல் படித்தவர்கள், 'அரியர்' இருந்தால், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி திட்டத்தில்…
Share:

Biometric error codes & solution reg

Biometric error codes & solution reg
Share:

வெளிநாட்டு அனுபவ சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்குமா?

வெளிநாட்டு அனுபவ சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்குமா?
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடம் - வெளிநாட்டு அனுபவ சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்குமா? விண்ணப்பதாரர்கள் குழப்பம்.
Share:

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் ( மாவட்ட வாரியாக )

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக) 1. Ariyalur - 09 2. Chennai - 02 3. Coimbatore - 18 4. Cuddalore - 18 5. Dharmapuri - 19 6. Dindugal - 06 7. Erode - 29 8. Kanchipuram - 19 9. Karur - 12 10. Krishnagiri - 23 11. Kanyakumari - 11 …
Share:

Total Pageviews

Categories