தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவருக்கு தேசிய அளவிலான செயற்கைகோள் வடிவமைப்பு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் என்ற, என்.டி.ஆர்.எப்., தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அனைத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
EMIS - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு - மாணவா்கள் - 1-st Mid Term & Quarterly Exam- Marks Enrty.
EMIS - யில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு - மாணவா்கள் - 1-st Mid Term & Quarterly Exam-
9 மற்றும் 10 ஆம் வகுப்பு - மாணவா்கள் - 1-st Mid Term & Quarterly Exam-
Marks Enrty.
செய்ய வேண்டிய பள்ளிகள் - தொடா்புடைய அனைத்து வகை உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மட்ட…
பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு உடனே அறிவிக்க வேண்டும்.
மன உளைச்சலின்றி பணிபுரிய பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு உடனே அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
BT to PG Eligible Candidates for 16/11/2019 Counseling !!! - எதுமுதல் எதுவரை விவரம்
TAMIL SERIAL NUMBER 1 to 440
ENGLISH SERIAL NUMBER 1 to 340
MATHS SERIAL NUMBER 1 to 550
PHYSICS SERIAL NUMBER 1 to 380
CHEMISTRY SERIAL NUMBER 1 to 370
BOTANY & ZOOLOGY SERIAL NUMBER 1 to 467
COMMERCE SERIAL NUMBER 1 to 280
ECONOMICS SERIAL NUMBER 1 to 172
GEOGRAPHY S…
அரசாணை 202 - ஓர் சிறப்புப் பார்வை.
ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அக்குறுவள மையத்தின் எல்லைக்குள் செயல்படும்
(1) அரசு தொடக்க / நடுநிலை /உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்…
6 புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைக்க அரசாணை வெளியீடு
தமிழகத்தில், புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதில், கட்டுமான செலவுக்கு ஏற்ப, மாநில அரசின் நிதி உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 26 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மருத்துவ கல்லுாரி இல்லாத…
CPS - ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி
பங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஊதியத்தில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப் படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 8 சதவீதம் வ…
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதுபோன்று நெல்லையை பிரித்து நெல்லை மற்றும் தென்காசி என 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
காஞ…
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் - CEO
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என புதிதாக பதவியேற்ற முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறினார்.
PLUS2_MATHS_TAMIL MEDIUM_VOLUME-2 Chapter7_EXERCISE-7.10-OBJECTIVE QUESTIONS WITH SOLUTION
PLUS2_MATHS_TAMIL MEDIUM_VOLUME-2 Chapter7_EXERCISE-7.10-OBJECTIVE QUESTIONS WITH SOLUTION Click here to download... PREPARED BY... SARAVANAN S BRTE, ARANTHANGI 9787619010
பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை! பள்ளி கல்வித் துறை!
ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
How to Apply Leave & Training Entry Bio metric - Step by Step Guide
How to Apply Leave & Training Entry Bio metric - Step by Step Guide Click Here To Download
முன்கூட்டியே அரையாண்டு தேர்வுகளை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை?
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். டிசம்பர் இறுதிக்குள், இரண்டு கட்டங்களாக, தேர்தலை நடத்த தி…
10-வது தேர்ச்சியா? அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு!
இந்திய அஞ்சல் துறையின் காலியாக உள்ள 3650 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாக…
உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை
அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. எழுத்து தேர்வு எதுவும் இல்லாமல், நேர்முக தேர்வு வழியாக ஆட்களை நியமிக்க, தேர்வு வாரியம் முடிவு செய்துஉள்ளது. இந்த முறைக்கு, கடும் எதிர்ப்…
குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு:டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. தேர்வு நடைபெற்று மிகக் குறைந்த நாள்களில் (72 நாள்கள்) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஆா…
வரலாற்றில் இன்று 13.11.2019
நவம்பர் 13 கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொல…
















