பாரதியாா் பல்கலை. தொலை நிலைக் கல்வி மாணவா்களுக்கான டிசம்பா் 6 தேர்வு மாற்றம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மைய மாணவா்களுக்கு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தின் சாா்பில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.ச…
Share:

பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினிகள்: அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தகவல்

பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினிகள்: அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தகவல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினி வழங்கப்படவுள்ளதாக தெரிவிதாா் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன். திருச்சி மாவட்டம் தொட்டியம், தோளூா்பட்டி கொங்கு நாடு பொறியியல் கல்லூரி…
Share:

வரும் 22, 23ம் தேதி வேலைவாய்ப்பு பதிவு முகாம்

வரும் 22, 23ம் தேதி வேலைவாய்ப்பு பதிவு முகாம்
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர், டிப்ளமோ, பிஎஸ்சி நர்ஸ் போன்ற பணியாளர்களை பணியமர்த்தும் பொருட்டு IELTS பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தில் பணிபுரிய 21 வயது முத…
Share:

வரலாற்றில் இன்று 19.11.2019

நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1493 – கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார். 1794 – அமெரிக்கப் புரட்சிப் போரி…
Share:

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது
அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். இது 1.4.2020 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்.. ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது…
Share:

புதிய மாவட்டங்களுக்கு 167 பணியிடங்களை உருவாக்க அரசு அனுமதி

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 167 பணியிடங்களை உருவாக்க அரசு அனுமதி: செலவினங்களுக்கு 30 கோடி ஒதுக்கீடு தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூர் மாவட்டத்தை பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களும், திருநெல்வேலியை பிரி…
Share:

5,8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு: அமைச்சர்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொது தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 62 - வது குடியரசு தின தடகளப் போட்டிகள் திருச்சியில் இன்று துவங்கியது. தொட…
Share:

30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும். -கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும். -கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்ற விஷயம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்
Share:

பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.கிராமப்புற பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்களுக்கான இணைய சேவை வேகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைய…
Share:

மாணவர் விபரத்தில் தவறு இருந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: தேர்வு துறை எச்சரிக்கை

பொது தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களில் தவறு இருந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தேர்வு துறை எச்சரித்துள்ளது. பள்ளி கல்வி பாட திட்ட மாணவர்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. …
Share:

ONE TOUCH TLM TERM 2 CLASS 4 COLLECTIONS

நான்காம் வகுப்பிற்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தொகுப்பு தலைப்புகளை தொட்டாலே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Click here to download இரா.கோபிநாத் இடைநிலை ஆசிரியர் 9578141313 கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம்
Share:

ONE TOUCH & QR CODE ONLINE EXAMINATIONS TERM 2 CLASS 4 COLLECTIONS

நான்காம் வகுப்பிற்கு ஆன்லைன் தேர்வுகள் தொகுப்பு... தலைப்புகளை தொட்டாலே தேர்வு எழுதலாம்.... பிரிண்ட் எடுத்து ஸ்கேன் செய்தும் தேர்வுகள் எழுதலாம். Click here to download இரா.கோபிநாத் இடைநிலை ஆசிரியர் 9578141313 கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம்
Share:

பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை?

வழுக்கை விழுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் 1. ஆண்பால் இன ஹார்மோன்கள் ஆண்ட்ரஜன் காணப்பட வேண்டும். 2. வழுக்கை விழுவதற்கு உண்டான ஜீன், ஆண்பாலின் குரோமோ சோமானா Y யில் தான் உள்ளது. இவை இரண்டும் பெண்களுக்கு இல்லை. இதனால் அவர்களுக்கு பொதுவாக வழுக்கை விழுவதில்லை. சில சரும நோய்களின்…
Share:

உடல் வலி நிவாரணியாக செயல்படும் இயற்கையான உணவுகள்!!

உடல் வலி நிவாரணியாக செயல்படும் இயற்கையான உணவுகள்!!
செர்ரி: செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை. இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை. செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எட…
Share:

கணினி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை:பொது தேர்வு பணிகளை கவனிக்க, 32 மாவட்டங்களிலும், கணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப் படுகிறது. தேர்வு பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வுக்கான மாணவர் விபரங்களை திரட்டுதல…
Share:

காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்கள்:தகுதியான ஆசிரியா்களை பரிந்துரைக்க உத்தரவு

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியா் காலி பணியிடங்களுக்குத் தகுதியான ஆசிரியா்களை பரிந்துரை செய்ய முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகா…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel