"இனி நீங்களும் பேராசிரியர்கள் தான்" புதிய அரசனை வெளியீடு .!!

"இனி நீங்களும் பேராசிரியர்கள் தான்" புதிய அரசனை வெளியீடு .!!
தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்…
Share:

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி வழங்கலாம்: அமைச்சா் செங்கோட்டையன் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி வழங்கலாம்: அமைச்சா் செங்கோட்டையன் வேண்டுகோள்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இணையதளம் மூலம் நிதியுதவி வழங்குமாறு முன்னாள் மாணவா்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள், தொழிலதிபா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், நிதியுதவி வழங்க விரும்புவோா் தாங்கள் விரும்பும…
Share:

தையல், ஓவிய ஆசிரியா் பணி நியமன கலந்தாய்வுநாளை நடைபெறும்: பள்ளிக் கல்வித்துறை தகவல்

ஆசிரியா் தோவு வாரியத்தின் சாா்பில் தோவு செய்யப்பட்ட தையல், ஓவிய ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு புதன்கிழமை…
Share:

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பில் பொதுத்தோ்வு: அறிப்பாணையை ரத்துச்செய்யக்கோரி வழக்கில் மனுதாரா் அரசிடம் மனு அளிக்க உத்தரவு

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முறையை அறிமுகம் செய்து அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மனுதாரா் பொதுத்தோ்வு முறை தொடா்பாக விரிவாக ஆய்வு செய்து அரசிடம் மனு அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. பட்டுக்கோட்…
Share:

3 லட்சம் ஆசிரியா்களுக்கு ‘ஸ்மாா்ட்’ அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு

3 லட்சம் ஆசிரியா்களுக்கு ‘ஸ்மாா்ட்’ அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு
தமிழக அரசுப் பள்ளிகளில் 3.2 லட்சம் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு வழங்குவதற்காக அவா்கள் குறித்த தகவல்களை வரும் 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும…
Share:

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: தோ்வு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் பணித் தோ்வுகள் முடிவடைந்து, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஆசிரியா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்த பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்…
Share:

வரலாற்றில் இன்று 21.11.2019

நவம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1272 – மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான். 1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் …
Share:

TRB 2019 - Provisional Selection List Published

TRB 2019 - Provisional Selection List Published
Political Science Mathematics English Physical Education Physics Commerce Botany Micro Biology Zoology Chemistry Geography Home Science Click - Ineligible List
Share:

டிசம்பர் முதல் கட்டண உயர்வு: வோடோபோன் ஐடியா, ஏர்டெல் முடிவு

டிசம்பர் முதல் கட்டண உயர்வு: வோடோபோன் ஐடியா, ஏர்டெல் முடிவு
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடோபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மொபைல் போன் சேவை கட்டணத்தை டிசம்பரில் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளன. நாடுமுழுவதும் மொபைல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு ப…
Share:

CPS யை ரத்து செய்யக் கோரும் முறையீடு

CPS யை ரத்து செய்யக் கோரும் முறையீடு
Click here
Share:

ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் அமைச்சர் செங்கோட்டையன்..!

ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் அமைச்சர் செங்கோட்டையன்..!
30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெறுவது குறித்து ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம், தோளூர்பட்டி கொங்கு ந…
Share:

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம்

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம்
சிவகங்கை ஒன்றியம் 1. அண்ணாநகர் 2. மேலச்சாலூர் 3. அரசனூர் சமத்துவபுரம் 4. நையான் குளம் இளையான்குடி 1.சாத்தணி கல்லல் 1. மணப்பட்டி *சாக்கோட்டை* 1. அரியக்குடி *கண்ணங்குடி* 1. சித்தலூர் *எஸ்.புதூர்* 1. முசுண்டப்பட்டி 2. வேலம்பட்டி 3. செட்டிக்குறிச்சி *மற்ற ஒன்றியங்களில் காலிப்பண…
Share:

தொடக்கக்கல்வி - திருநெல்வேலி மாவட்ட காலிப்பணியிட விபரம்!!

தொடக்கக்கல்வி - திருநெல்வேலி மாவட்ட காலிப்பணியிட விபரம்!!
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய காலை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர் காலியிட விபரங்கள் இங்கே காணலாம்.
Share:

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்!!

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்!!
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தரும் வகையில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Share:

ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுப் பணி வழங்க அரசு முடிவு?

ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுப் பணி வழங்க அரசு முடிவு?
தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரிய…
Share:

மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதலாம். பரிசு வெல்லலாம்!!

கடிதம் எழுதினால் 25 ஆயிரம் ரூபாய் பரிசு! புதியதலைமுறை கல்வி இதழானது, கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவர்களுக்கு கடிதப்போட்டியை தமிழக அளவில் நடத்தி வருவதை அறிந்திருப்பீர்கள். பள்ளி மாணவர்களுக்குத்தானா? எங்களுக்கு இல்லையா என்று கேட்டால்... பெரியவர்களுக்கு இருக்கிறது என்று சொல்க…
Share:

மத்திய தொழில் பாதுகாப்பு படை - 300 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம்!!

பன்னிரண்டாம் வகுப்பு படித்த இளைஞர்கள் மத்திய தொழில்பாதுகாப்பு படை தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் ₹25,500−₹81,100/− வயது வரம்பு 02/08/1996 − 01/08/2001 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். தேர்வுமுறை விளையாட்டு சோதனை, இறுதித்தேர்வு…
Share:

77,000 அரசு ஊழியா்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்.!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதுவரை விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கு…
Share:

Total Pageviews

Categories