12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஜூன் 5 - ஜூன் 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) உங்களின் காரியங்கள் நோத்தியாக முடிவடையும். குடும்பத்தில் நின்று போயி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை...!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் 25 அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியை வேலை செய்து கடந்த 13 மாதங்களாக ஒரு கோடி ஊதியம் பெற்றுள்ள சம்பவம் அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து உத்தரப் …
வகுப்பறைக்கு மாற்று இணையவழிக் கல்வியா? மாணவர்களுக்கு பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துமா? இந்து தமிழ் கட்டுரை
தமிழகத்தில் உள்ள 58 ஆயிரத்து 734 பள்ளிகள் மூலம் சுமார் 1 கோடி 31 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் சுமார் 67 லட்சம் மாணவர்களும், 12 ஆயிரத்து 918 தனியார் பள்ளிகள் மூலம் சுமார் 65 லட்சம் மாணவர்களும் பயில்கின்றனர். இதில் தனியார் …
உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய இணையவழிப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு.
ஆம்பூர்,ஜீன்.5: உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய இணையவழிப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். சமூகத்தில் கல்வியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் அனைத்து அற்புதமான மற்றும் ஊக்கமளிக்கு…
ஆன்லைன் வகுப்பின் மூலம் பிரபலமான சாய் ஸ்வேதா டீச்சர்: உற்சாகமாகக் கற்கும் குழந்தைகள்
ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்ப்டடிருக்க வேண்டும். ஊரடங்கு காரணமா இந்தமுறை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஆன்லைன் வகுப்புகளை மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அப்படி ஆன்லைன் வகுப்பெடுத்து கேரளாவில் ஒரே நாளில் பிரபலமானவர்தா…
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு தேர்வு ஒத்திவைப்பு
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு தேர்வு கொரோனா முன்னெச்சரிக்கை சூழ்நிலையால் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2001-2002 ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்து. பொறியியல் படிப்பில் தேர்ச்சி ப…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயில் புல்லிங்
கரோனா வைரஸை தடுக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால் கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க ஒரே வழி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுதான். சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில சுய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது. இதில் ஆயி…
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக ஒத்திவ…
10ஆம் வகுப்பு பொது தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி ? முழு விவரம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும், 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும், 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு…
கொரோனா : பள்ளிகள் கவனத்துக்கு...
கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்துக்கு பல மாநிலங்கள் தளா்வுகளை அறிவித்து வருகின்றன. எனினும், பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க எந்த மாநில அரசும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. தற்போது பல பள்ளிகள் இணைய வழியில் பாடங்களை நடத்தி வருகின்றன. கரோனா நோய்த்தொற்று பர…
இன்ஜினியரிங் படிப்புக்கான சேர்க்கை தகுதி பாடங்களின் பட்டியலில் வேதியியல் நீக்கம்?: ஏஐசிடிஇ விளக்கம்
சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி பாடங்களின் பட்டியலில் இருந்து வேதியியல் நீக்கப்பட்டதா என்பது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஏஐசிடிஇ விளக்கம் அளித்துள்ளது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கைக்கான தகுதிப் பாடங்களின் பட்டியலில் இருந்து வ…
ஐ.நா. நல்லெண்ண தூதரான மதுரை மாணவி
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டிய மதுரை முடிதிருத்தும் தொழிலாளி திரு.மோகனின் மகள் நேத்ரா அவர்கள் ஐ.நா.வின் (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான) அவை சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிப்பு. மேலும் அவருக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாந…
பள்ளிகள் திறக்கமுடியாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களின் ஆதரவும், எதிர்ப்பும்...
கொரோனா தொற்று காரணமாக தற்போது பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புக்களுக்கு பெற்றோர் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து காணப்படுகிறது. ஆன்லைன் முறையில…
வகுப்பறைக்கு மாற்று இணையவழிக் கல்வியா? மாணவர்களுக்கு பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துமா?
தமிழகத்தில் உள்ள 58 ஆயிரத்து 734 பள்ளிகள் மூலம் சுமார் 1 கோடி 31 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் சுமார் 67 லட்சம் மாணவர்களும், 12 ஆயிரத்து 918 தனியார் பள்ளிகள் மூலம் சுமார் 65 லட்சம் மாணவர்களும் பயில்கின்றனர். இதில் தனியார் …
இந்தியாவில் இன்று சந்திரகிரகணம்! எப்போது நிகழும் தெரியுமா?
2020-ம் ஆண்டில் தோன்றும், இந்த சந்திரகிரகணம் இரண்டாவது சந்திரகிரகணம். சந்திரகிரகணம் என்பது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்த சந்திரகிரகண…
2.49 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருப்பு!
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஏப்ரல், 30 வரை, 68.03 லட்சம் பேர், அரசின் வேலை வாய்ப்புக்காக, பதிவு செய்துள்ளனர். இவர்களில், 14.87 லட்சம் பேர், 18 வயதிற்கு உட்பட்ட, பள்ளி மாணவர்கள். 15.97 லட்சம் பேர், 19 முதல், 23 வயது வரை உள்ள, பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணிக்காக…
பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.
ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படும் தேர்வு நாள் நடைமுறையினை தங்கள் மாவட்டத்…
பொதுத்தேர்வு மையங்களுக்கு காலை 7.45 மணிக்குள் முதன்மை கண்காணிப்பாளர்கள் செல்ல வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
பொதுத்தேர்வு மையங்களுக்கு காலை 7.45 மணிக்குள் முதன்மை கண்காணிப்பாளர்கள் செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதன்மை தேர்வு மைய கண்காணிப்பாளர் துணை மையங்களுக்கான வினாத்தாள்களை பிரித்து தர வேண்டும், மேலும் பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு …























