தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் , வரும் 15 ம் தேதி , 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கிறது. அதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என்று கல்வித்த…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு
பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. 20 வினாத்தாள்கள் அடங்கிய கட்டுகளை 10 வினாத்தாள் கொண்டதாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்த…
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் - தமிழக கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும். -தமிழக கல்வித்துறை உத்தரவு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை …
கொரோனா தாண்டவம் - 100 நாள் வேலை கேட்கும் 35 லட்சம் பட்டதாரிகள்!!
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்100 நாள் வேலை கேட்கும் 35 லட்சம் பட்டதாரிகள்: கொரோனா ஏற்படுத்திய தேசிய அவலம் நாடு முழுவதும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை கேட்டு, கடந்த 2 மாதங்களில் 35 லட்சம் பட்டதாரிகள் வ…
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!
திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க. எண் . 6977 / ஆ 3 / 2019 நாள் . 06.06.2020 , பொருள்; பள்ளிக்கல்வி - அரசுப் பொதுத்தேர்வுகள்- பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும் 1 - ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் - ஜீன் -2020 ல் த…
SSLC Public Exam - Check List And Need List Download
தற்போது நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு துணை தேர்வு மையத்தில் இருக்க வேண்டிய பொருள்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பயனுள்ளதாக இருப்பின் பயன்படுத்திக் கொள்ளவும். SSLC Public Exam - Check List And Need List - Download here
அனைத்து வகை ஆசிரியர்களும் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும் - CEO செயல்முறைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி , தொடக்கக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர்களும் தேர்வு பணிக்கு பயன்படுத்தபடுவார்கள் என்பதால் அரசு / அரசு நிதியுதவி மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை மற்றும் மெட்ரிக் உட்பட…
ஆசிரியர்கள் பொதுத்தேர்வு தொடர் பணிக்காக 08.06.2020 முதல் பள்ளிக்கு வருகைபுரிய CEO உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 2020 -இல் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலைப் பொதுத்தேர்வுகள் குறித்து அறிவுரைகள் : கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுட்டப்படுகிறது. * மாணாக்கரின் விடைத்தாளில் தேர்வு முடிந்த பின்னர் இடப…
மேல்நிலை பொதுத்தேர்வு - மாணவர்கள் நலன் கருதி தெளிவுரை - தேர்வுத்துறை அறிவிப்பு.
18.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வினையும் , 16.06.2020 அன்று நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வினையும் ( +1 Arrear ) எழுதும் தேர்வர்கள் , +1 மற்றும் +2 தேர்வுகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்…
பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் : பள்ளிக்கல்வித்துறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அதில் பயணிக்கலாம். பேருந்தில் செல்லும்போது ஹால்டிக்கெட், அடையாள அட்டைக…
"பள்ளிகள் திறப்பு".. முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்!!
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை பொறுத்தவரை, முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கே…
கொரோனா தாக்கத்திற்கு பிறகான பள்ளிகளில் கற்றல் முறையில் மாற்றம் இருக்கும் - மத்திய பள்ளிக் கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால்
கொரோனா தாக்கத்திற்கு பிறகான பள்ளிகளில் கற்றல் முறையில் மாற்றம் இருக்கும் என்று மத்திய பள்ளிக் கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் அமைந்துள்ள அசோக பல்கலைக்கழகம் சார்பில் கொரோனா தாக்கத்திற்கு பிந்தைய பள்ளிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம…
உடல் வெப்பநிலை 97 டிகிரிக்குள் இருந்தால் மட்டுமே 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி - தமிழக அரசு
பள்ளி நுழைவாயிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு 97 டிகிரி வரை வெப்பநிலை உள்ளவர்கள் மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதி அளிக்கப்படுவார்கள் எனவும், 97 டிகிரிக்கு மேலே இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக…
ஹால்டிக்கெட் வாங்க சிறப்பு பேருந்து - மாணவர்களுக்கு மட்டும் அனுமதி!
பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில் அதை வாங்க செல்வதற்காக மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகளை அரசு இயக்குவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்த பொ…
M.Phil., Ph.D படிப்புக்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு
சென்னை: M.Phil., Ph.D படிப்புகளில் கால அவகாசம் முடிந்து ஊரடங்கால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தவரவிட்டுள்ளது. 2019-2020-ம் கல…
மாற்றுச்சான்றிதழ் இன்றி அரசு பள்ளியில் அனுமதி சேர்க்கை அறிமுகம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் மாற்றுச் சான்றிதழ் இன்றி அனுமதி சேர்க்கை முறையை கல்வி அலுவலர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் நடராஜன், மணிவாசகம் ஆகியோர் தனியார் பள்ளிகளின் நெருக்குதலால் குழந்தைகளின் கல்…
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த அரசாணை வெளியீடு !
பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை கூறியுள்ளதாவது : வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத்தேர்வில் …
'மாணவர்களுக்குக் காய்ச்சல் இருந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவர்' - அரசு அறிவிப்பு
பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவர் எனப் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடைபெற்று வந்த பொதுத் தேர்வுகள் கொரோனா பரவலால் தடைப்பட்டது. இந்ந…
"காலையிலும் மாலையிலும் டெஸ்ட்... காய்ச்சல் இருக்கும் மாணவர்களுக்கு துணைத் தேர்வு" - அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி பொதுத் தேர்வுகளை நடத்த முயன்று வருகிறது அ.தி.மு.க அரசு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந்தேதி முதல் …





















