CLICK HERE TO APPLY CLICK HERE TO VIEW THE MORE DETAILS
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - மேனாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பதிவு.
“மரமேறி விழுந்தவனைக் கடா ஏறி மிதிச்சதாம்!” “ எங்களிடம் கேட்காமல் உயர்கல்வி படித்துவிட்டார்கள்”, என்று ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, எனக்கு மேலே இருக்கும் பழமொழிதான் நினைவுக்கு வர…
5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது - தொடக்கக் கல்வித்துறை முடிவு.
கல்வித்துறை யின் அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து , பணியில் சேர்ந்த பிறகு பட்டப்படிப்பு படித்த ஆசிரியர்களின் பட்டியல்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின்…
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவியினருக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீட்டை தர மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓபிசியினருக்கு மருத்துவப்படிப்பில் 50% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: *ஓபிசி. எ…
தமிழ்நாடு அரசு கால்நடை பல்கலைக்கழகத்தில் உடனடி வேலைவாய்ப்பு.!!
Tamil Nadu Veterinary and Animal Sciences University அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Professor காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Master's degree, Ph.D கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்…
கல்லுாரி மாணவர்களுக்கான அரியர்ஸ் தேர்வுகள் விரைவில் அறிவிப்பு!
கல்லுாரி மாணவர்களுக்கான 'செமஸ்டர்' தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், ஏற்கனவே உள்ள அரியர்ஸ் தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லுாரி, பல்கலைகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வில்லை. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. கலை,…
மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க சிறப்புக் குழு - மத்திய அரசு
மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்பதைத் தவிர்ப்பதற்காகவும், இந்தியாவிலேயே தங்கிப் படிப்பதை உறுதி செய்யவும் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. கரோனா சூழலில் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவர…
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது. மத்திய அரசின் நிகர்நிலை பல்கலைக்கழகமான திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கல…
பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஊரடங்கில் கைகொடுக்கும் மடிக்கணினி திட்டம்
தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி கரோனா காலத்தில் பேருதவியாக உள்ளதாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆண்டு இறுதியில் வழங்கப்பட்டு வந்த நிலையில், பிளஸ் 1 படிக்கும்போதே இதை வ…
உடலுக்கு வலு சேர்க்கும் பார்லி கஞ்சி
ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றான பார்லி சாப்பிட வேண்டும். பார்லியை சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், டயட்டில் இருப்பவர்கள் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். பார்லி இரத்தத்தின் சர்க்கரை அளவு …
எப்போதும் சோர்வாக இருக்கிறதா.??? அப்போ இது கூட அதுக்கு காரணமா இருக்கலாம்!!!
நீங்கள் எப்போதுமே சோர்வாகவும் மன அழுத்தமாகவும் உணர்கிறீர்களா? உடலில் வலி, மனநிலையில் எரிச்சல், பதற்றம் மற்றும் அதிகப்படியான முடி உதிர்தல் அறிகுறிகள் உங்களில் இருக்கிறதா? ஆம் என்றால் பெரும்பாலும் நீங்கள் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்படுகிறீர்கள். கொரோனா பயம் காரணமாக நீங…
கேரளாவில் தினமும் ஏன் மரவள்ளிக்கிழங்கு சாப்பிடறாங்கன்ற ரகசியம் தெரியுமா?
மரவள்ளிக்கிழங்கு என்பது வற்றாத தாவரமான கசவா கிழங்குகளின் அடர்த்தியான ஸ்டார்ச் தயாரிப்பு ஆகும். மரவள்ளிக்கிழங்கு இது கப்பா என அழைக்கப்படும் கேரளாவின் பிரதான உணவுகளில் ஒன்றாகும், இது காலை உணவாகவோ அல்லது சிற்றுண்டாகவோ பரவலாக உட்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு …
தினமும் உணவில் வெங்காயம்..... சர்க்கரை நோய் சரியாகும்..!!!
நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு மரபணு நோயாக இருந்தது. ஆனால் இன்று மக்களின் வாழ்க்கை முறை காரணமாக இது ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது. பெரியவர்களுடன், குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயில் உடலில் இரத்த சர்க…
முந்நுாறு நோய்களை விரட்டும் முருங்கை!
முருங்கை பல விதமான மருத்துவ குணம் கொண்டது; முந்நுாறு நோய்களை விரட்டும். எலும்புகளுக்கு வலுவூட்டும். அலோபதி மருத்துவத்தில் மூட்டு வலி, கால் வலி, இடுப்பு மற்றும் கழுத்து வலிக்குத் தரப்படும் மருந்து மாத்திரைகள், தைலங்கள் எல்லாம் முருங்கையில் இருந்தே தயாரிக்கப் படுகின்றன. மூளை …






















