பள்ளிக் கல்வி - 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இடைநின்ற மாணவர்களுக்கு ITI போன்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வதற்கு மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! In the reference letter cited , the Department of Employment and Training have started new course…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம்
தமிழகத்தில் வரும் நவம்பா் மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா். கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தோவுகள் ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அர…
மாணவர்களின் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்..!
கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சமீபத்தில் எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான…
பொறியியல் மாணவா் சோக்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் வெளியீடு
தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோக்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என்பதை மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவா் சோக்கை கலந்தாய்வு செப்டம்பா் ம…
ரத்த மூலநோய், கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நல்லெண்ணெய் மூலம் பலகாரங்கள் செய்வது இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். அதே போல எள்ளு அவியல் செய்து உண்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. எள்ளின் இலைகள் குடல்…
துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.
துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். பொதுவாக பால் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இந்த பாலில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் துளசி பால் குடிப்பதால் என…
புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கிடைக்கும் பயன்கள் !!
புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளில…
மார்புச்சளியை நீக்ககும் மருத்துவ குணங்கள்
சளியின் அபகாரம் அதிகரித்து அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த மார்புச் சளியை போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு…
நவம்பர் வரை ரேஷனில் கூடுதல் இலவச அரிசி
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கடைகளில் நவம்பர் வரை மத்திய அரசு வழங்குகிற கூடுதல் அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து …
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் புதிய வழக்கு
புதுடெல்லி: ‘நாடு முழுவதும் கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ளதால், செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய தேர்வை ரத்து செய்ய வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வா…
பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சுதந்திர தினத்தையொட்டி மத்திய கல்வி அமைச்சகம் 'மைகவ்' (ங…
தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.. நாளை முதல்.. சென்னை பல்கலைக்கழகம்..
தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.. நாளை முதல்.. சென்னை பல்கலைக்கழகம்.. CLICK HERE TO DOWNLOAD
விரைவில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பு வரலாம்!
தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இதன் பேரில் பள்ளிகளை திறப்பது குறித்த…
TN MRB – யில் B.SC முடித்தவருக்கு மாதம் RS.35,400/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!
Tamilnadu Medical Services Recruitment Board (TN MRB) யில் Physician Assistant பணிக்கு ஆட்சேர்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Degree in B.SC முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.07.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைன்…
பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி மூலம் சம்பளம் ஏற்றுவதில் குழப்பம் – ஆசிரியர்கள் அதிருப்தி
திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஏற்றுவதில் குழப்பம் ஏற்பட்டு ஆசிரியர்கள் அலைகழிக்கப்படுவதால் அதிருப்தி தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் திருச்செந்தூர்,, சாத்தான்குளம், உடன்…
2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது:அமைச்சர் செங்கோட்டையன்
2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து ம…
புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் மாநாடு: பிரதமர் மோடி நாளை உரை.!!!
இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி …
ஆசிரியர்கள் தேவை!
நாளை 7.8.2020 அன்று பெரம்பலூர் நகரில் புதிதாக துவங்க உள்ள CBSE பள்ளியில் ஆசிரியர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.பெரம்பலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நண்பர்கள் யாரேனும் பங்கு பெற விரும்பினால் 9865695773 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். தேவையான பாட ஆசிரியர்கள் விப…
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்படும் ?
: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல் * "காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை" * 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என தகவல்

























