AIIMS -Nursing-Officer- Govt Posts Notification- Apply Now

click here to download notification
Share:

BANK OF INDIA வங்கியில் வேலை வாய்ப்பு -NOTIFICATION AVAIL

click here to download- BOI -NOTIFICATIONS
Share:

Institute of Banking Personnel Selection - Common Recruitment For All banks- Notification Avail- Apply

click here to download notification
Share:

ITI-Limited (A Govt Of India Undertaking ) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

CLICK HERE TO DOWNLOAD-NOTIFICATIONS
Share:

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.

  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை , அனைத்து வகுப்பு மாணவர்களும் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்பதற்கு ஏதுவாக டிஜிட்டல் முறையில் பாடப்புத்தகங்கள் , வீடியோ பாடங்கள் , கல்வி தொலைக்காட்சி , பயிற்சிதாள் ( Worksheet ) மற்றும் online மதிப்பீடு போன்ற செயல்பாடுகளை ஆசிரியர் மற்றும் மாணவர்கள…
Share:

ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது மாம்பழம்

   ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது மாம்பழம்
முக்கனிகளில் முதன்மையானது. பழங்களின் அரசன். மாம்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்து அதிகம். வைட்டமின் 'ஏ' குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' 2743 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் 'பி', 'சி' மற்றும் இரும்…
Share:

இரண்டு வகை திராட்சை தரும் நன்மைகள்

இரண்டு வகை திராட்சை தரும் நன்மைகள்
கருப்பு திராட்சையில் வைட்டமின் 'ஏ', 'பி', 'சி' மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும். பச்சை திராட்சையில் வைட்டமின் 'சி', கால்ச…
Share:

சர்க்கரை வியாதியை முற்றிலும் குணமாகும் பாதாம் பருப்பு

 சர்க்கரை வியாதியை முற்றிலும் குணமாகும் பாதாம் பருப்பு
உடம்புக்கு சத்து எனச்சொல்லி பாதாமை சாப்பிடும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால் அவர்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. பாதாமுக்கு நீரிழிவு நோயை நிரந்தரமாக குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. இது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. தினமும் பாதாம் பருப்பு சாப்பி…
Share:

ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் கொய்யா

ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் கொய்யா
கொய்யாப்பழம் கொய்யாப்பழத்தில் வைட்டமின் 'சி' 212 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும். சாத்துக்குடி சாத…
Share:

வல்லாரைக்கீரையின் நன்மைகள்.!!

   வல்லாரைக்கீரையின் நன்மைகள்.!!
வல்லாரைக்கீரை கல்வி அறிவுக்கும், ஞாபக சக்திக்கும் அதிகளவு உதவி செய்கிறது. இதனால் வல்லாரைக்கீரைக்கு "சரஸ்வதி கீரை" என்றும் அழைக்கப்படுகிறது. வல்லாரைக்கீரையில் இருக்கும் நன்மையான விஷயங்கள் குறித்து இனி காண்போம். வல்லாரைக்கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர…
Share:

சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் முட்டைகோஸ் ஜூஸ் !!

அல்சர் உள்ளவர்கள் முட்டைகோஸ் தண்ணீர் பருகி வருவதினால் விரைவில் குணமடைய முடியும். ஏனெனில் முட்டைகோஸில் இருக்கும் விட்டமின் சி வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது. பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில், உடலுக்கு ஊட்டம் தரும் வகையில் உயிர்ச்சத்துக்கள், தாத…
Share:

அல்சர் பிரச்னைக்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு!

''பெரும்பாலானவர்கள் முழுமையாக சுவாசிப்பதில்லை. அதனால் உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், உடலில் உயிர் சக்தியும் குறையும்,'' என்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் எமி. இயற்கை மருத்துவத்தின்படி, அல்சர் பிரச்னை…
Share:

மூலநோய், மூல வாயு, உள்மூலம், மூலக்கடுப்பு, இரத்த மூலம், மலச்சிக்கலைப் போக்கும் புளியாரைக்கீரை

புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது. சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி, மயக்கத்தை உருவாக்கு…
Share:

நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

உணவுக்குழாய்க்கு கீழ் முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை உணவுக்குழாய்க்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம். இர…
Share:

உங்கள் கணினி கழுத்து வலியை ஏன் ஏற்படுத்தும் என்று தெரியுமா?

   உங்கள் கணினி கழுத்து வலியை ஏன் ஏற்படுத்தும் என்று தெரியுமா?
கணினி வேலைகளிலிருந்து நீங்கள் தலைவலி அல்லது கழுத்து மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்படுகிறீர்களா? அப்படியானால், உங்கள் தோரணையை சரிபார்க்க உதவலாம், ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கழுத்து வலி திரையில் இன்னும் நெருக்கமாகப் பார்க்க தலையை முன்னோக்கி உட்கார்ந்துகொள்வது கழுத்தை அமு…
Share:

இஞ்சி பூண்டு இருந்தால் போதும். நோய்கள் விரைவில் குணமாகும்

   இஞ்சி பூண்டு இருந்தால் போதும். நோய்கள் விரைவில் குணமாகும்
உங்களுக்கு அடிக்கடி தலைவலி, தசைகளில் வலி போன்றவை உண்டானால், கடைகளில் கிடைக்கும் மருந்துகளை சாப்பிடுவதை விட இஞ்சி, பூண்டு விழுதினை உணவில் சேர்த்து வருவது நல்ல மாற்றத்தை கொடுக்கும். நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வந்தால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் இயற்கையாக கிட…
Share:

பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த அட்டவணை வெளியீடு

பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த அட்டவணை வெளியீடு
கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் செயல்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் வகுப்புக…
Share:

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை !! வரும் 10 - ம் தேதி அறிவிப்பு !! அமைச்சர் செங்கோட்டையன்

   பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை !! வரும் 10 - ம் தேதி அறிவிப்பு !! அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகவும் , தனிம…
Share:

நிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை!

அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கு கீழ்க்கண்ட தகுதியுள்ள பெண் ஆசிரியை மற்றும் பெண் ஆய்வக உதவியாளர் தேவை . பணியிடம் கல்வித்தகுதி பிரிவு 1. உடற்கல்வி ஏதாவது ஒரு பட்டப் பொது இயக்குநர் படிப்பு உடன் உடற்கல்வியில் முதுகலைப் படிப்பு ( M.P.Ed. , ) 2. ஆய்வக உதவியாளர் 10 - ம் வகுப்பு தேர…
Share:

வங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை

தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் அளவுக்கு நகைக்கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தை நடத்துகிறது. நடப்பு நிதியாண்டுக்கான 2வது கூட்டம், ரிசர்வ் வங…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel