அரசுப் பள்ளிகளில் இரண்டே நாள்களில் 2.50 லட்சம் மாணவா்கள் சோக்கை

 அரசுப் பள்ளிகளில் இரண்டே நாள்களில் 2.50 லட்சம் மாணவா்கள் சோக்கை
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்கிய முதல் இரு நாள்களில் மட்டும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சோக்கை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவா் சோக்கை திங்கள்கிழமை (ஆக.17) தொடங்கிய…
Share:

அரசு பள்ளிக்கு திரும்பிய தமிழக மக்கள்

அரசு பள்ளிக்கு திரும்பிய தமிழக மக்கள்
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9 வகுப்புகளுக்கான சேர்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை சுமார…
Share:

திராட் சை சாறும் அதில் உள்ள சத்துக்களும்

திராட் சை சாறும் அதில் உள்ள சத்துக்களும்
தேவையான பொருட்கள்: கருப்பு திராட்சை -1 தண்ணீர் – 2 கப் சர்க்கரை – 2 மேசைக்கரண்டி உப்பு – 1 சிட்டிகை செய்முறை: முதலில் திராட்சையை தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சியில் அதனைப் போட்டு, சர்க்கரை, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்ப…
Share:

கல்வி அதிகாரிகளுடன் செங்கோட்டையன் ஆலோசனை

 கல்வி அதிகாரிகளுடன் செங்கோட்டையன் ஆலோசனை
சென்னை; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து, பள்ளி கல்வி அமைச்சர்,செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்ற…
Share:

வேலைவாய்ப்பு பயிற்சிக்கு 'ஆன்லைன்' பதிவு

வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க, மத்திய அரசின் 'கவுசல் பான்ஜி' செயலியில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இளம் தலைமுறையினரின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மாநில அளவில் வழங்குவத…
Share:

மனதை அமைதிப்படுத்தும் பிரியாணி இலை

மனதை  அமைதிப்படுத்தும் பிரியாணி இலை
இக்காலத்தில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் இரவில் தூக்கத்தை இழந்து மனதில் அமைதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இப்படி தேவையில்லாத மன அமைதி இல்லாமல் இருக்கும் போது நாம் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி விடுவோம். அதனால் உங்கள் மன அமைதியை படுத்துவதற்கு இயற்கையிலேயே ஒரு சு…
Share:

6,7,8,9 ம் வகுப்புகளுக்கான விடுமுறைக்கால பயிற்சித்தாட்கள் TM ( 41-45) sheets

CLICK HERE TO DOWNLOAD-41-45
Share:

எச்சரிக்கும் மத்திய அரசு வருமான வரி செலுத்துபவர்களா? உங்களுக்கு சிக்கல் இல்லை- விவரம்

Income Tax Alert: வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி (Income Tax Returns) படிவத்தில் அதிக தொகைக்கான பணப் பரிவர்த்தனையை தாக்கல் செய்பவர்கள் என்றால், இது ஒரு முக்கியமான செய்தியாகும். சமீபத்திய செய்தியின் படி, வருமான அதிகாரிகள், வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி வருமான…
Share:

கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், பி.காம் பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், பி.காம் பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம்
அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், பி.காம் போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நகர்ப்புறங்களைப் போன்று கிராமங்களிலும் பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்வியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது. தொழில்நுட்பக் கல்லூ…
Share:

கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்.

கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்.
புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம என பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். புதி தேசிய கல்வி கொள்கை குறித்து 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான, கஸ்துாரிரங்கன் தலைமையில்…
Share:

94% குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லை - ஆய்வில் தகவல்

94% குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லை - ஆய்வில் தகவல்
4 மாநிலங்களில் 94% குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லை - ஆய்வில் தகவல் மே - ஜூன் மாதங்களில் குழந்தைகள் உரிமை அமைப்பு இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள குழந்தைகளிடையே நடத்திய ஆய்வில், சுமார் 94 சதவீதம் பேருக்க…
Share:

5 மாத இலவச டேட்டா

5 மாத இலவச டேட்டா
5 மாத இலவச டேட்டா யார் தருவாங்க… ஜியோ ஆஃபரை பாருங்க jiofi 5 months free data offer: வாடிக்கையாளர்களுக்கு ஜியோ-டு-ஜியோ அழைப்புகளுடன் 5 மாதங்கள் வரை இலவச டேட்டாக்கள் கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சுதந்திர தின சலுகையின் கீழ், நியூ ஜியோஃபை 4 ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்ட…
Share:

Indian Bank Recruitment 2020

Indian Bank Recruitment 2020
Indian Bank Recruitment 2020 Free Job alert for both Fresher and Experienced Candidates updated on August 17, 2020. Get Direct Official Link for applying Indian Bank Recruitment 2020 along with current Indian Bank Recruitment official Notification 2020 here. Find all recent…
Share:

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் …
Share:

AXIS Bank Recruitment 2020 – Apply Online 2500+ Graduate and Fresher Job Openings

AXIS Bank Recruitment 2020 – Apply Online 2500+ Graduate and Fresher Job Openings
Important Links to AXISRecruitment 2020 AXIS Recruitment Apply Link ClickHere AXIS Career Page ClickHere AXIS Official website ClickHere AXIS Existing User ClickHere How to apply for AXIS Job Vacancies? Step 1:- Enter into the AXIS Career page…
Share:

CPS Account statement 2019-20 available

CPS Account statement 2019-20 available
CLICK HERE TO DOWNLOAD-2019-2020
Share:

National Scholarship Portal will be opened for Renewal applications from 21-08-2020.

National Scholarship Portal will be opened for Renewal applications from 21-08-2020.
National Scholarship Portal for Central Sector Scheme is now open for Fresh Applications. Portal will be opened for Renewal applications from 21-08-2020. The Institutes which are registered on NSP 2.0 are required to submit Institute Registration Form for AY 2020-21. The For…
Share:

பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!
பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பள்ளி கல்வி செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel