'நீட்' தேர்வு மையம் எங்கே? மாணவர்கள் அறிய வசதி

'நீட்' தேர்வு மையம் எங்கே? மாணவர்கள் அறிய வசதி
சென்னை : 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான, தேர்வு மையங்களை பார்க்கும் வசதியை, தேசிய தேர்வு முகமை அறிமுகம் செய்துள்ளது.பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல் படிப்பு முடிப்பவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய அளவில் நீட் நுழைவு …
Share:

இன்று முதல் ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கையை பற்றி கருத்து தெரிவிக்கலாம் - மத்திய அரசு

இன்று முதல் ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கையை பற்றி கருத்து தெரிவிக்கலாம் - மத்திய அரசு
இந்தியாவில் கடந்த 36 ஆண்டுகளாக அமலில் உள்ள கல்வி முறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்து உள்ளது. இதற்கான வரைவு அறிக்கை சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதற்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். புதிய கல்…
Share:

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.2000 பணம் : அதிரடி அறிவிப்பு!

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.2000 பணம் : அதிரடி அறிவிப்பு!
அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு சேர்ந்தால் மாணவர்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில …
Share:

தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்.!

தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்.!
தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம…
Share:

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் வெளியிட்டது தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் வெளியிட்டது தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்
சென்னை: தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர். பிப்ரவரியில் நடந்த தேர்வுகளின் முடிவுகளை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டது. www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.  1,98,785 பேர…
Share:

அரசு கல்லூரியில் செல்போன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும்!

அரசு கல்லூரியில் செல்போன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும்!
கொரோனா பாதிப்பின் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு தாமதம் ஆனது. அதன் காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த மாதம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதால், அனைத்து தனியார் கல்லூரிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை ந…
Share:

தனது பள்ளிக்கென தனி வெப்சைட், ஆண்ட்ராய்டு ஆப் உருவாக்கி அசத்தும் ஆசிரியர்!

தனது பள்ளிக்கென தனி வெப்சைட், ஆண்ட்ராய்டு ஆப் உருவாக்கி அசத்தும் ஆசிரியர்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,  இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி தமிழாசிரியர் முனைவர் க. அரிகிருஷ்ணன் என்பவர் கொரானா காலத்தில் மாணவர்கள் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கில் ஓர் இணைய தளத்தையும் ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றையும் உருவாக்கி மாணவர்களுக்கு தேவ…
Share:

கொசு‌த் தொ‌ல்லை‌க்கு ஒரே‌த் ‌தீ‌ர்வு

கொசு‌த் தொ‌ல்லை‌க்கு ஒரே‌த் ‌தீ‌ர்வு
இ‌ப்போது பல இட‌ங்க‌ளி‌ல் மு‌க்‌கியமான‌ப் ‌பிர‌ச்‌சினை எ‌ன்னவெ‌ன்று கே‌ட்டா‌ல் பலரு‌ம் கொசு‌த் தொ‌ல்லைதா‌ன் எ‌ன்று ஒரு சேர கூறுவா‌ர்‌க‌ள். கொசு கடி‌ப்பதை ‌விட, அதனா‌ல் பரவு‌ம் நோ‌ய்க‌ள் எ‌ண்‌ணிலட‌ங்காதவை. த‌ற்போது ‌சி‌க்க‌ன் கு‌னியாவு‌ம், மலே‌ரியாவு‌ம் பர‌வி வருவதா‌ல் கொசு எ…
Share:

SBI வங்கி சேவை கட்டணம் ரத்து...

சேமிப்புக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை இல்லாததற்கான கட்டணம், குறுஞ்செய்தி சேவைக்கானகட்டணம் ஆகியவற்றை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் கட்டணம்வசூலிக்கப்படும். இதேபோல், வாடிக்கையாளர்கள் பணம்…
Share:

SOUTH INDIAN BANK RECRUITMENT 2020

 SOUTH INDIAN BANK RECRUITMENT 2020
CLICK HERE TO APPLY -ONLINE
Share:

அலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் பதவி தர எதிர்ப்பு.

பள்ளி கல்வி அலுவலக ஊழியர்களுக்கு, கலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கும் அறிவிப்புக்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு பள்ளிகளில், ஓவியம், கலை, கைவினை, வேளாண்மை மற்றும் தையல் ஆகிய சிறப்பு பாடப் பிரிவுகளில், கால முறை ஊதியத்தில், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அ…
Share:

புதிய கல்விக் கொள்கை - ஆக.31 க்குள் ஆசிரியர்கள் கருத்து கூறலாம்.

புதிய கல்விக் கொள்கை - ஆக.31 க்குள் ஆசிரியர்கள் கருத்து கூறலாம்.
புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கருத்து கூறலாம். நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆமே தேதி வரை ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்கள் கருத்த…
Share:

சிபிஎஸ்இ டூ அரசுப்பள்ளி: 3 நாட்களில் 230 மாணவர்கள் சேர்க்கை - நடுநிலைப் பள்ளி அசத்தல்...

சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் உள்பட 3 நாட்களில் 215 மாணவர்கள் திருச்சி, பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாகச் சேர விண்ணப்பித்துள்ளனர். அப்படி இந்தப் பள்ளியில் என்ன சிறப்பம்சங்கள்? சத்தான இலவசக் காலை உணவு, தரமான கல்வி, சிறப்பான உள்கட்…
Share:

உயர் கல்வி ஊக்க ஊதியம் தரமறுப்பு!

உயர் கல்வி ஊக்க ஊதியம் தரமறுப்பு!
Share:

50 வீட்டுக்கு ஒரு ஆசிரியர்!

50 வீட்டுக்கு ஒரு ஆசிரியர்!
Share:

நரம்புத்தளர்ச்சியில் இருந்து மீட்கும் வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும…
Share:

மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் வாழைப்பூ

மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் வாழைப்பூ
வாழைப்பூவை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். பெண்கள் இந்த வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். வாழைப்பூவை தினமும் சாப்பிட்டு வர இரத்தத்தில் கலந்து…
Share:

பள்ளியில் திருடு போன 'லேப்-டாப்': தகவல் திரட்டும் கல்வித்துறை

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச 'லேப்-டாப்' திருட்டு போனது சார்பான விவரங்கள் பள்ளி வாரியாக திரட்டப்பட்டு வருகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்-டாப் வழங்கப்பட…
Share:

பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை நாளை முதல் துவக்கம்

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின் போது பள்ளிகள் இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக பின்பற்ற வேண்டுமென பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் சுற்றறிக்கை:அனைத்து மேல்நிலை பள்ளியிலும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை 24ல் துவங்குகிறது.  பத்தாம் வகு…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel