கல்வித்தகுதி: 10th, 12th.. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு.!

கல்வித்தகுதி: 10th, 12th.. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு.!
Madurai Ration Shop அதிகாரபூர்வ இணையதளத்தில் Sales Person Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக HSC/ SSLC கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Madurai) கொடு…
Share:

12 ராசிகளுக்குமான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020

12 ராசிகளுக்குமான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020
ராகு - கேது என்பவர்கள் சாயா கிரகம் அவை சர்ப்ப கிரகம் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வாக்கிய பஞ்சாங்கம்படி செப்டம்பர் ஒன்றாம் தேதியும் 2020, திருக்கணித பஞ்சாங்கம்படி 23 செப்டம்பர் 2020, ராகு மிதுனத்திலிருந்து ரிஷபத்திற்கும், கேதுவானவர் தனுசுவிலிருந்து விருச்சிகாகத்திலும் பெய…
Share:

ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது - பெயர்ச்சி

 ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது - பெயர்ச்சி
அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2020 ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சி செப்டம்பர் 1 நிகழவுள்ளது. நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள் எனும் அடைமொழியோடு வழங்கப்பெறும் ராகு - கேது, மனிதர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு தோஷங்களையும் பலன்களையும் தந்து பாவச்சுமைகளை அகற்றும்…
Share:

ஆல் பாஸ் ஆன அரியர் மாணவர்களுக்கு புதிய சிக்கல்.! மாணவர்களுக்கு அதிர்ச்சி.!

ஆல் பாஸ் ஆன அரியர் மாணவர்களுக்கு புதிய சிக்கல்.! மாணவர்களுக்கு அதிர்ச்சி.!
கொரோனா வைரஸ் தொற்றால் இறுதி செமஸ்டர் தவிர மற்ற அனைத்து தேர்வுகள் எழுத விலக்கு அளித்து கிட்டத்தட்ட அனைவரும் தேர்ச்சி என்ற பாணியில் தமிழக அறிவித்தது. அரசின் அறிவிப்பால் அரியர் வைத்திருந்த மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர் அதிலும் ஒரு மாணவர் 25 அரியர்களில் தேர்ச்சி என மிகுந்த ம…
Share:

கேரளாவில் அடுத்த ஆண்டு தான் பள்ளி ஓபன்.. பினராயி விஜயன்.!

கேரளாவில் அடுத்த ஆண்டு தான் பள்ளி ஓபன்.. பினராயி விஜயன்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. நேற்று முன்தினம் மத்திய அரசு 4-ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. மேலும், ஊரடங்கு செப்டம்பர்-30-ம் தேதி வரை தொடரும் எனவும், அதுவரை ப…
Share:

மருத்துவ உயர்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு தரலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ உயர்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு தரலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முதுநிலை மருத்துவப்படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு VEL 11:55 AM COURT ORDER, முதுநிலை மருத்துவப்படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்ற…
Share:

UPSC NDA ஹால்டிக்கட் வெளியீடு.

UPSC NDA ஹால்டிக்கட் வெளியீடு.
வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி (6-9-2020) நடைபெற இருக்கும் UPSC NDA தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் லிங்க் https://upsconline.nic.in/eadmitcard/admitcard_NDAII_2020/
Share:

டிவியில் ஒளிபரப்பாகும் பாடங்களின் கால அட்டவணையை வீடு வீடாக வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

கல்வி, 'டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடங்களின் கால அட்டவணையை, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர். தமிழகத்தில், கொரோனா பரவுவதால், பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தனியார…
Share:

தேர்வுகளை ஆன்லைனில்' நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை!

அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை உறுதி செய்யும் வகையில், முதல் பருவத் தேர்வை, 'ஆன்லைனில்' நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, ஊடரங்கு அமலில் உள்ளதால், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. பள்ள…
Share:

நல்லாசிரியர் விருது வழங்குவதில் மாற்றம்: கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்றை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்.,5 ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு …
Share:

சிபிஎஸ்இ விருதுக்கு தமிழகஆசிரியா்கள் மூவா் தோ்வு.

சிபிஎஸ்இ விருதுக்கு தமிழகஆசிரியா்கள் மூவா் தோ்வு.
சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த மூன்று ஆசிரியா்கள் தோ்வு பெற்றுள்ளனா். மத்திய இடைநிலை கல்வி வாரியம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியா்களின…
Share:

டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம்.. வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம்.. வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிடித்த்த மின்னணு பண பரிவர்த்தனை வசூலித்த கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தர வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேரடி பணப் பரிவர்த்தனையை தவிர்த்து மின்னணு முறையில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள மத்திய அரசு மக…
Share:

அரசு ஊழியர்களின் வேலைத்திறனை அறிந்து செயல்படாமல் உள்ள ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு அல்லது கட்டாய ஓய்வு கொடுக்க மத்திய அரசு முடிவு. Periodic Review of Central Government Employees for strengthening of administration under Fundamental Rule (FR) 560)1(l) and Rule 48 of CCS (Pension) Rules, 1972

அரசு ஊழியர்களின் வேலைத்திறனை அறிந்து செயல்படாமல் உள்ள ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு அல்லது கட்டாய ஓய்வு கொடுக்க மத்திய அரசு முடிவு. Periodic Review of Central Government Employees for strengthening of administration under Fundamental Rule (FR) 560)1(l) and Rule 48 of CCS (Pension) Rules, 1972
அரசு துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களின் திறமை குறித்து மறு ஆய்வு நடத்தும் படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: ஊழல் பணியாளர்கள் மற்றும் திறமையைற்ற பணியாளர்களை கண்டறியவும், பொது நலனுக்காக முன் கூட்டியே ஓய்…
Share:

30 Days English Language Teaching Training - ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

30 Days English Language Teaching Training - ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக்கல்வி: ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி - கர்நாடக மாநிலம் பெங்களுர் Reginal Institute of English South India (RIEST) என்ற பயிற்சி நிறுவனம் இணையவழியில் Certificate of Course in English Language Teaching - 10.09 2020 முதல் 09.10.2020 வரை 30 நாட்கள் பயிற்சி நடத்துதல் …
Share:

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்: தமிழக அரசு

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்: தமிழக அரசு
CLICK HERE TO DOWNLOAD CM-LETTER அரசு அலுவலகங்கள், வங்கிகள் Seb. 1 தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படுகிறது எ…
Share:

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் திறக்க அனுமதி!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் திறக்க அனுமதி!
தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் வரும் 21- ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உ…
Share:

Categories