திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.

நீட் தேர்வை மறுசீராய்வு செய்யக்கோரி தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, செப்டம்பர் 13ம் தேதி நடக்க முடிவு செய்திருந்த நீட் தேர்வை நடத்தக்கூடாது என தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் இணைந்து உச்…
Share:

சாப்பிட்டதும் சூடான நீரை குடிப்பது நல்லது

தினசரி நாம் சாப்பிட்டு முடித்ததும் 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்த பின் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஏனெனில் நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் அடைவதற்கு, நம் உடலில் உள்ள சுரப்பிகள், சில என்சைம்கள் மற்றும் அமிலங்களைச் சுரக்கும். எனவே அதற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க சாப்பிட்…
Share:

தொப்பை குறைய உதவும் ஓமம்

தொப்பை குறைய உதவும் ஓமம்
உணவே மருந்து என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். நாம் சாப்பிடும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அஞ்சறை பெட்டி பொருட்கள் நமக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் தராமல் பாதுகாக்கும். ஆனால் இப்போது பலரது வீட்டில் அது இருப்பதே இல்லை. சீரகம், வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம், சோ…
Share:

டிச., வரை சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு

டிச., வரை சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு
சென்னை: வரும் டிசம்பர் மாதம் வரையில் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தமிழக அரசு  அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால் அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்ப…
Share:

செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதத்திற்கு மாணவர் ஒருவருக்கு தலா 10 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு

செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதத்திற்கு மாணவர் ஒருவருக்கு தலா 10 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு
சென்னை: செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. இத…
Share:

எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் - முருங்கை

எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் - முருங்கை
நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும்.…
Share:

375 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

375 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது
சென்னை தலைமைச்செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி, விருது வழங்கும் நிகழ்வை துவக்கி வைக்க உள்ளார். 375ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு தமிழக அரசு நல்லாசிரியர் விருதினை வழங்க உள்ளது. முன்னாள் குடியரசுத்த…
Share:

G.O 107-PUBLIC SERVICE- TRANSFER OF GOVT SERVANTS- ONCE IN THREE YEARS

G.O 107-PUBLIC SERVICE- TRANSFER OF GOVT SERVANTS- ONCE IN THREE YEARS
CLICK HERE TO DOWNLOAD-G.O 107
Share:

புதிய கல்விக் கொள்கையை ஆராய 7 பேர் கொண்ட குழு நியமனம்: அரசாணை வெளியீடு!

புதிய கல்விக் கொள்கையை ஆராய 7 பேர் கொண்ட குழு நியமனம்: அரசாணை வெளியீடு!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால் அதற்கு தமிழர்கள்…
Share:

CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பணிப் பதிவேடுகளை அப்படியே அனுப்பத் தேவையில்லை!

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும்போது, பணிப் பதிவேட்டின் நகல் பக்கங்களை அனுப்பினால் போதும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவானது கருவூலம் மற்றும் கணக்குத் து…
Share:

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுக…
Share:

30 ஆண்டுகள் பணி அல்லது 50 வயதில் ஓய்வு - கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.

30 ஆண்டுகள் பணி அல்லது 50 வயதில் ஓய்வு - கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.
மத்திய அரசு ஊழியர்கள் 30 ஆண்டுகள் பணிபுரிந்தால் அல்லது வயது 50 ஐ தாண்டி விட்டால் ஓய்வில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கணக்கெ டுப்பு நடக்கிறது. மத்திய அரசின் செயல்பாடுகளில் திறமை மற்றும் வேகத்தை காட்டும் வகையில் புதிய களை எடுப்பில் பணியாளர் நலத்துறை இறங்கி …
Share:

இயக்குனர் பதவி உயர்வு

இணை இயக்குனர் திரு. நாகராஜன் முருகன் (பணியாளர் தொகுதி ) அவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன ( SCERT ) இயக்குனராக பதவி உயர்வு
Share:

Categories